/* */

அம்மாபேட்டை அருகே கட்டுமான பணியின் போது தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

ஈரோடு மாவட்டம் பவானி அடுத்த அம்மாபேட்டை அருகே கட்டுமான பணியின் போது முதல் தளத்தில் இருந்து தவறி விழுந்த பெண் உயிரிழந்தார்.

HIGHLIGHTS

அம்மாபேட்டை அருகே கட்டுமான பணியின் போது தவறி விழுந்த பெண் உயிரிழப்பு
X

அம்மாபேட்டை காவல் நிலையம் பைல் படம்

ஈரோடு மாவட்டம் பவானி அடுத்த அம்மாபேட்டை அருகே உள்ள பூதப்பாடி செல்லிகவுண்டனூர் பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மனைவி ஈஸ்வரி என்கிற ராஜேஸ்வரி (வயது 49).இவர் தனது ஊரைச் சேர்ந்த சிலருடன் செம்படாபாளையம் என்ற பகுதியில் சண்முகம் என்பவரது புதிய வீடு கட்டுமான பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்தார்.

அப்போது முதல், தளத்தில் வேலை செய்து கொண்டிருந்த ராஜேஸ்வரி எதிர்பாராதவிதமாக கீழே விழுந்து தலையில் அடிபட்டதால் உடனடியாக அவரை மீட்டு அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ராஜேஸ்வரி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர் இதுகுறித்து ராஜேஸ்வரியின் மகள் ரேவதி அளித்த புகாரின் பேரில் அம்மாபேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 27 April 2022 9:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மலர்கள், செடிகளின் வண்ணத்துப்பூச்சிகள்..!
  2. பல்லடம்
    பல்லடம் பொங்காளியம்மன் கோவில் திருப்பணி; அமைச்சா் சேகா்பாபு நேரில்...
  3. திருப்பூர்
    மழை வேண்டி நாளை பிரார்த்தனை: இந்து முன்னணி அழைப்பு
  4. லைஃப்ஸ்டைல்
    நீண்ட நாட்கள் வாழணும்னா.. புரதம் அவசியம் சாப்பிடுங்க..!
  5. வீடியோ
    கேள்விகளால் மடக்கிய பத்திரிகையாளர் | பதில் சொல்ல முடியாமல் திணறிய...
  6. லைஃப்ஸ்டைல்
    சிறுவயதிலேயே வயசான தோற்றம்! இதுதான் காரணமா?
  7. திருவண்ணாமலை
    திருவண்ணாமலைக்கு கடைசி இடம் வேதனை தெரிவித்த கலெக்டர்..!
  8. திருப்பூர்
    உடுமலையில் தண்ணீரின்றி வறண்ட பஞ்சலிங்க அருவி; ஏமாற்றத்தில் சுற்றுலா ...
  9. லைஃப்ஸ்டைல்
    ரோஸ்மேரி எண்ணெய் தேய்ச்சா...! இப்படி ஒரு பலனா? இது தெரியாம போச்சே...!
  10. வீடியோ
    இந்தியாவில் வரி ஒண்ணா இருக்கு வாழ்க்கை தரம் ஒண்ணா இருக்க?#india...