/* */

அந்தியூர் வாரச்சந்தையில் ரூ.4 லட்சத்துக்கு வெற்றிலை விற்பனை

ஈரோடு, பெருந்துறை, சத்தியமங்கலம், மேட்டூர், திருப்பூர் ஆகிய பகுதிகளில் இருந்து வந்த வியாபாரிகள் வெற்றிலையை வாங்கிச் சென்றனர்.

HIGHLIGHTS

அந்தியூர் வாரச்சந்தையில் ரூ.4 லட்சத்துக்கு வெற்றிலை விற்பனை
X

கோப்பு படம்.

அந்தியூர் வாரச்சந்தையில் வெற்றிலை விற்பனை நடைபெற்றது. இதற்கு அந்தியூர், அத்தாணி, ஆப்பக்கூடல், வேம்பத்தி, வெள்ளாளபாளையம், எண்ணமங்கலம், கோவிலூர், காட்டுப்பாளையம், வெள்ளையம்பாளையம், பிரம்மதேசம் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் வெற்றிலைகளை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். 100 எண்ணிக்கை கொண்ட வெற்றிலை ஒரு கட்டு ஆகும். இதில் ராசி வெற்றிலை கட்டு ஒன்றுக்கு குறைந்தபட்ச விலையாக ரூ.100-க்கும், அதிகபட்ச விலையாக ரூ.140-க்கும், பீடா வெற்றிலை குறைந்தபட்ச விலையாக ரூ.50-க்கும், அதிகபட்ச விலையாக ரூ.60 க்கும் என மொத்தம் ரூ.4 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்டது. ஈரோடு, பெருந்துறை, சத்தியமங்கலம், மேட்டூர், திருப்பூர், பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம் ஆகிய பகுதிகளில் இருந்து வந்த வியாபாரிகள் வெற்றிலையை வாங்கிச் சென்றனர்.

Updated On: 8 Feb 2022 4:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது