/* */

ஈரோட்டில் 2,600 வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்

பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்குவதை கண்டித்து ஈரோட்டில் 2,600 வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

ஈரோட்டில் 2,600 வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்
X

பைல் படம்.

இதுகுறித்து ஈரோடு வங்கி ஊழியர்கள் சங்க தலைவர் கூறியதாவது:

இரண்டு பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்குவதை கண்டித்து நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் சங்கம், வங்கி அதிகாரிகள் சங்கங்கள் கூட்டமைப்பு சார்பில் இன்றும், நாளையும் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்படும், என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று நாடு முழுவதும் வேலை நிறுத்தம் போராட்டம் தொடங்கியுள்ளது.


ஈரோடு மாவட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட கிளைகளை சேர்ந்த ஆயிரத்து 2,600-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை நிறுத்த. போராட்டத்தில் பங்கேற்று வருகின்றனர்.இதன் மூலம் மாவட்டத்தில் வங்கிகள் மூலம் நாள் ஒன்றுக்கு நடக்கும் ரூ.600 கோடி பணபரிவர்த்தனை பாதிக்கப்பட்டுள்ளது. வங்கியில் பணம் டெபாசிட் செய்யும் பணியும் பாதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Updated On: 16 Dec 2021 1:45 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    பாஜக-வின் பிளான் B என்ன?
  2. இந்தியா
    பாஜக - காங்கிரஸ் யாருக்கு வெற்றி? தரவுகள், கள நிலவரம் சொல்வது என்ன?
  3. தமிழ்நாடு
    இப்படி ஒரு ரயில் நிலையம் கேள்விப்பட்டிருக்கீங்களா..?
  4. இந்தியா
    ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலில் பாஜ தலைவர் கொல்லப்பட்டார்..!
  5. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  6. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 761 கன அடியாக சரிவு..!
  7. திருத்தணி
    பள்ளிப்பட்டு அருகே அங்காள பரமேஸ்வரி ஆலய கும்பாபிஷேகம்
  8. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  9. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்