/* */

வாடிக்கையாளரை வெளியில் தள்ளிய வங்கி அதிகாரி

ஈரோடு ரங்கம்பாளையத்தில் வாடிக்கையாளரை வெளியில் தள்ளி கதவை அடைத்த வங்கி அதிகாரியால் பரபரப்பு

HIGHLIGHTS

வாடிக்கையாளரை வெளியில் தள்ளிய வங்கி அதிகாரி
X

வாடிக்கையாளரை வெளியே தள்ளி கதவை பூட்டிய அதிகாரி

ஈரோடு அன்னை சத்யா நகரை சேர்ந்த இளைஞர் ஒருவர் ரங்கம்பாளையத்தில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வங்கி கணக்கு துவங்குவதற்கு விண்ணப்பத்தை கொடுத்துள்ளார். அப்போது விண்ணப்பத்தை வாங்கிய வங்கி அதிகாரி 10 நாட்கள் கழித்து வருமாறு கூறியதோடு விண்ணப்ப படிவத்தை கிழித்து குப்பை தொட்டியில் விசியதாக கூறப்படுகிறது.


இதனால் வாக்குவாத்தில் ஈடுபட இளைஞரை வங்கி அதிகாரி தாக்க முயன்றதோடு, கைகலப்பில் ஈடுபட்டு இளைஞரை வங்கி அதிகாரி வெளியில் தள்ளி கதவை அடைத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த வங்கி நிர்வாகம் இளைஞரை சமரசம் செய்து முயன்று வருகின்றது.

Updated On: 31 Oct 2021 4:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?