அந்தியூர் புதுப்பாளையத்தில் ரூ.5.38 லட்சத்துக்கு வாழைத்தார் ஏலம்

அந்தியூர் புதுப்பாளையத்தில் ரூ.5.38 லட்சத்துக்கு வாழைத்தார் ஏலம்
X

பைல் படம்

அந்தியூர் புதுப்பாளையம் வாழைத்தார் ஏல நிலையத்தில் நேற்று மாலை நடைபெற்ற ஏலத்தில் ஐந்து லட்சத்து 38 ஆயிரம் ரூபாய்க்கு வாழைத்தார் விற்பனை செய்யப்பட்டது.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் புதுப்பாளையம் வாழைத்தார் ஏல நிலையத்திற்கு கொண்டு வரப்பட்ட, கதலி ரக வாழை ஒரு கிலோ 32 ரூபாய்க்கும், நேந்திரம் ஒரு கிலோ 33 ரூபாய்க்கும், செவ்வாழை தார் ஒன்று 520 ரூபாய்க்கும், தேன்வாழை தார் ஒன்று 450 ரூபாய்க்கும், பூவன் தார் ஒன்று 410 ரூபாய்க்கும், மொந்தன் தார் ஒன்று 150 ரூபாய்க்கும், ரொப்பர் தார் 390 ரூபாய்க்கும், பச்சை நாடன் தார் ஒன்று 370 ரூபாய்க்கும், ரஸ்தாளி தார் ஒன்று 460 ரூபாய்க்கும், மடல் வாழை தார் ஒன்று 220 ரூபாய்க்கும் விற்பனையானது.மொத்தம் 3,302 வாழைத்தார்கள் கொண்டு வரப்பட்ட நிலையில், ஐந்து லட்சத்து 38 ஆயிரத்து 656 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

Tags

Next Story
Similar Posts
7 மணி நேரம் தொடர்ந்து வேலை செய்யும் AI
அனுமதியற்ற தொழிற்சாலைகள் இடிக்கபட்டன - பவானியில் பரபரப்பு!
மருத்துவமனைக்கு பாதுகாப்பு தேவை : மக்கள் கோரிக்கை
ஈரோட்டில் ஆட்டோ டிரைவர், முதிய பெண்ணிடம் ரூ.1.44 லட்சம் மோசடி – மோசடியின் பெயரால் மனிதநேயம் கேள்விக்குறி!
கால்வாயில் மிதந்த சடலம் - சடலத்துடன் கண்டுபிடிக்கப்பட்ட அதிர்ச்சி தரும் உண்மை!
ஆப்பரேஷன் சிந்தூர் வெற்றிக்கு மரியாதை - நாமக்கலில் பேரணி
பைக் மீது பஸ் மோதிய விபத்தில் தம்பதியர் பலி
நகை திருட்டில் சிக்கிய திருச்சி இளைஞர்
கோவிலில் திருட முயன்ற திருடன் – நேரில் பிடிபட்ட பரபரப்பான தருணம்!
விசைத்தறி தொழிலாளர்களுக்கு வேலைநிறுத்தம்: மின்தடை காரணம்
சேலத்தில் மூதாட்டி பைக் மோதி பலி
மல்டி-லெவல் கார் பார்க்கிங் கட்டிட மாநகராட்சிக்கு நிதி இழப்பு குற்றச்சாட்டு
நீர்க்கிணறுகள், ஆபத்து கொண்ட செயலாக மாறும் முன்னெச்சரிக்கை!
ai in future agriculture