/* */

ஊரக புத்தாக்கத் திட்டத்தில் ஒப்பந்த பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு

ஈரோடு மாவட்டத்தில் ஊரக புத்தாக்க திட்டத்தில் செயல்படுத்தப்படவுள்ள ஓரிட சேவை மையத்தில் பணிபுரிய விண்ணப்பிக்கலாம்.

HIGHLIGHTS

ஊரக புத்தாக்கத் திட்டத்தில் ஒப்பந்த பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு
X

பைல் படம்.

உலக வங்கி நிதியுதவியுடன் செயல்படும், தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டம், ஈரோடு மாவட்டத்தில் பவானி, பவானிசாகர், சத்தியமங்கலம், சென்னிமலை, தாளவாடி ஆகிய ஐந்து வட்டாரங்களில் செயல்படுகிறது. இத்திட்டத்தில் ஓரிட சேவை மையம் துவங்கி, தொழில் முனைவு மேம்பாட்டு அலுவலர், தொழில் முனைவு நிதி அலுவலர் என இரு பணியிடங்களுக்கு, ஒப்பந்த அடிப்படையில் விண்ணப்பிக்கலாம்.

முதுகலை பட்டம், கணினி திறன் பெற்ற, 40 வயதுக்கு உட்பட்ட ஊரக தொழில் வாய்ப்புகளில் பொது மற்றும் நிதி நடவடிக்கை சார்ந்த திறன் பெற்ற விண்ணப்பதாரர்கள் https://www.tnrtp.org என்ற இணைய தள முகவரியில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்யலாம். நவ.,15க்குள் மாவட்ட செயல் அலுவலர், தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டம், 5, பாரதிதாசன் தெரு, டீச்சர்ஸ் காலனி, ஈரோடு 638001 என்ற முகவரிக்கு, நேரில் அல்லது பதிவஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம். இத்தகவலை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்துள்ளார்.

Updated On: 25 Oct 2021 8:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?