/* */

அந்தியூரில் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு பேரணி

அந்தியூர் அரசு மருத்துவமனை சார்பில் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

HIGHLIGHTS

அந்தியூரில் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு பேரணி
X

அந்தியூரில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது

ஈரோடு மாவட்டம் அந்தியூரில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. அந்தியூர் மருத்துவமனை சார்பில் நடைபெற்ற இந்த பேரணியை அந்தியூர் மருத்துவமனை தலைமை மருத்துவ அலுவலர் கவிதா மற்றும் அந்தியூர் காவல் ஆய்வாளர் செந்தில் ஆகியோர் துவக்கி வைத்தனர்.

இந்த பேரணியின்போது, சுற்றுச்சூழல், பிளாஸ்டிக்கின் தீமைகள், மரங்கள் வளர்ப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பேரணியின் போது பொதுமக்களுக்கு துணிப்பைகள் வழங்கப்பட்டன. இந்த பேரணியில், மருத்துவப் பணியாளர்கள், பள்ளி மாணவர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Updated On: 13 Sep 2021 7:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  2. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  4. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  5. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  6. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...
  7. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...
  8. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் பிறந்ததே ஒரு சிறப்புதான்..! சிறப்பான வாழ்த்து..!
  9. கும்மிடிப்பூண்டி
    குப்பை கழிவுகள் சேகரிக்கும் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து..!
  10. ஈரோடு
    சத்தியமங்கலம் அருகே யானை தந்தங்கள் திருடப்பட்ட வழக்கில் ஒருவர்