அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.5.93 லட்சத்துக்கு வர்த்தகம்

அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.5.93 லட்சத்துக்கு வர்த்தகம்
X

பைல் படம்

அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் இன்று நடைபெற்ற ஏலத்தில் 5 லட்சத்து 93 ஆயிரம் ரூபாய்க்கு வர்த்தகம் நடைபெற்றது.

ஈரோடு மாவட்டம், அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் இன்று விவசாய விளை பொருட்கள் ஏலம் நடைபெற்றது. அந்தியூர் சுற்று வட்டாரப் பகுதியிலிருந்து விவசாயிகள் கொண்டு வந்த 3,376 தேங்காய்கள், குறைந்த விலையாக 5 ரூபாய் 74 பைசாவிற்கும், அதிக விலையாக 16 ரூபாய் 14 பைசாவிற்கும்,29 மூட்டைகள் ஆமணக்கு கிலோ 73 ரூபாய் 29 பைசாவிற்கும் விற்பனையானது.

மேலும், 52 மூட்டைகள் தேங்காய் பருப்பு கிலோ 82 ரூபாய் 78 பைசா முதல் 97 ரூபாய் வரையிலும், 4 மூட்டைகள் அவரை கிலோ 68 ரூபாய் 10 பைசாவிற்கும், 8 மூட்டைகள் கொள்ளு கிலோ 46 ரூபாய் 75 பைசாவிற்கும், 4 மூட்டைகள் உளுந்து கிலோ 68 ரூபாய்‌ 66 பைசாவிற்கும், 72 மூட்டைகள் துவரை கிலோ 53 ரூபாய் 25 பைசாவிற்கும் விற்பனையானது.இன்றைய வர்த்தகத்தில், மொத்தம் 117.86 குவிண்டால் வேளாண்மை விளை பொருட்கள் ஐந்து லட்சத்து 93 ஆயிரத்து 507 ரூபாய்க்கு விற்பனை நடைபெற்றதாக விற்பனை கூட கண்காணிப்பாளர் தெரிவித்தார்.

Tags

Next Story
Similar Posts
7 மணி நேரம் தொடர்ந்து வேலை செய்யும் AI
அனுமதியற்ற தொழிற்சாலைகள் இடிக்கபட்டன - பவானியில் பரபரப்பு!
மருத்துவமனைக்கு பாதுகாப்பு தேவை : மக்கள் கோரிக்கை
ஈரோட்டில் ஆட்டோ டிரைவர், முதிய பெண்ணிடம் ரூ.1.44 லட்சம் மோசடி – மோசடியின் பெயரால் மனிதநேயம் கேள்விக்குறி!
கால்வாயில் மிதந்த சடலம் - சடலத்துடன் கண்டுபிடிக்கப்பட்ட அதிர்ச்சி தரும் உண்மை!
ஆப்பரேஷன் சிந்தூர் வெற்றிக்கு மரியாதை - நாமக்கலில் பேரணி
பைக் மீது பஸ் மோதிய விபத்தில் தம்பதியர் பலி
நகை திருட்டில் சிக்கிய திருச்சி இளைஞர்
கோவிலில் திருட முயன்ற திருடன் – நேரில் பிடிபட்ட பரபரப்பான தருணம்!
விசைத்தறி தொழிலாளர்களுக்கு வேலைநிறுத்தம்: மின்தடை காரணம்
சேலத்தில் மூதாட்டி பைக் மோதி பலி
மல்டி-லெவல் கார் பார்க்கிங் கட்டிட மாநகராட்சிக்கு நிதி இழப்பு குற்றச்சாட்டு
நீர்க்கிணறுகள், ஆபத்து கொண்ட செயலாக மாறும் முன்னெச்சரிக்கை!
ai in future agriculture