/* */

அந்தியூர் பேரூராட்சியில் மாலை 5 மணி நிலவரப்படி 72 சதவீதம் வாக்குப்பதிவு

அந்தியூர் பேரூராட்சியில் மாலை 5 மணி நிலவரப்படி 72 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.

HIGHLIGHTS

அந்தியூர் பேரூராட்சியில் மாலை 5 மணி நிலவரப்படி  72 சதவீதம் வாக்குப்பதிவு
X

அந்தியூர் பேரூராட்சியில் மொத்தம் 18 வார்டுகள் உள்ளன. இதில் மொத்தம் 18 ஆயிரத்து 870 வாக்காளர்கள் உள்ளனர்.

தற்போது வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், மாலை 5 நிலவரப்படி, ஆண் வாக்காளர்கள் 6 ஆயிரத்து 816 பேரும், பெண் வாக்காளர்கள் 7 ஆயிரத்து 56 பேரும் என மொத்தம் 13 ஆயிரத்து 816 பேர் வாக்களித்துள்ளனர். 72 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. இன்னும் சில நிமிடங்களே உள்ள நிலையில் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்காளித்து வருகின்றனர்.

Updated On: 19 Feb 2022 11:45 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. நாமக்கல்
    சூறாவளிக்காற்றால் மின்கம்பம் முறிந்தது; இருளில் மூழ்கிய கிராமம்
  3. வந்தவாசி
    தமிழக வெற்றிக்கழகம் சார்பில் நீர் மோர் பந்தல்
  4. திருவண்ணாமலை
    நியாய விலை கடை பணியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
  5. செய்யாறு
    பிளஸ் 1 பொதுத்தேர்வில் 88.91 சதவீதம் பேர் தேர்ச்சி
  6. செய்யாறு
    செய்யாற்றில் பள்ளி வாகனங்கள் ஆய்வு
  7. வீடியோ
    மனமுருகி சொன்ன இஸ்லாமிய மாணவி | Annamalai சொன்ன அந்த வார்த்தை |...
  8. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  10. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்