/* */

அந்தியூர் பேரூராட்சி: திமுக வேட்பாளர்கள் எம்எல்ஏ முன்னிலையில் வேட்புமனு தாக்கல்

அந்தியூர் பேரூராட்சியில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் எம்எல்ஏ வெங்கடாசலம் முன்னிலையில் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

HIGHLIGHTS

அந்தியூர் பேரூராட்சி: திமுக வேட்பாளர்கள் எம்எல்ஏ முன்னிலையில் வேட்புமனு தாக்கல்
X
அந்தியூர் எம்எல்ஏ வெங்கடாசலம் முன்னிலையில் வேட்புமனு தாக்கல் செய்த போது எடுத்த படம்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் தேர்வுநிலை பேரூராட்சி வருகிற 19ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் திமுக சார்பில் பேரூராட்சியில் உள்ள மொத்தம் 18 வார்டுகளில் போட்டியிட, மாவட்ட மகளிரணி அமைப்பாளர் பாண்டியம்மாள் உள்ளிட்ட 15 வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இந்நிலையில் இன்று அந்தியூர் திமுக எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலம் முன்னிலையில், அந்தியூர் பேரூராட்சி அலுவலகத்தில், திமுக மற்றும் கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த 18 வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

Updated On: 4 Feb 2022 3:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’