/* */

அந்தியூர் எம்.எல்.ஏ. வெங்கடாசலம் கிராமங்களில் அடிப்படை வசதி பற்றி ஆய்வு

அந்தியூர் அருகே உள்ள நகலூர் ஊராட்சியில் அடிப்படை வசதிகள் குறித்து,சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம் ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

அந்தியூர் எம்.எல்.ஏ. வெங்கடாசலம் கிராமங்களில் அடிப்படை வசதி பற்றி ஆய்வு
X

அடிப்படை வசதிகள் குறித்து பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார் எம்.எல்.ஏ. ஏ.ஜி.வெங்கடாஜலம்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பல்வேறு கிராம ஊராட்சிகளில் அந்தியூர் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.இதன் அடிப்படையில் இன்று நகலூர் ஊராட்சிக்கு உட்பட்ட குண்டு புளியமரம் பகுதியில் மக்களை நேரடியாக சந்தித்தார்.

அப்போது அடிப்படை வசதிகள் குறித்தும், குறைகள் குறித்தும் கேட்டறிந்தார்.மேலும் அப்பகுதிக்கு தேவையான அடிப்படை வசதிகளை நிறைவேற்றுவதாக உறுதி அளித்தார்.அப்போது நகலூர் முன்னாள் ஊராட்சி செயலாளர் தர்மலிங்கம், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் வைத்தீஸ்வரன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Updated On: 16 May 2022 11:56 AM GMT

Related News

Latest News

  1. கலசப்பாக்கம்
    பருவதமலையில் புதிய இரண்டு இடி தாங்கிகள் பொருந்தும் பணி துவக்கம்
  2. வீடியோ
    தனிச்செயலாளர் மீது வழக்குப் பதிவு | Kejriwal-க்கு புதிய நெருக்கடி |...
  3. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  4. திருவண்ணாமலை
    அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு...
  5. செய்யாறு
    மணல் கடத்தலை தடுக்க கண்காணிப்பு குழுக்கள்: கோட்டாட்சியர் அறிவிப்பு
  6. ஈரோடு
    பிரதமர் அலுவலக அதிகாரி போல் நடித்து ரூ.28 லட்சம் மோசடி: ஐடி நிறுவன...
  7. ஆரணி
    ஆரணியில் இயற்கை உணவு திருவிழா: ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வைகாசி மாதப் பெளா்ணமியில் கிரிவலம் வர உகந்த நேரம்...
  9. தமிழ்நாடு
    திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் தெப்பத்திருவிழா
  10. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?