/* */

பிரம்மதேசம் ஊராட்சி மன்ற அலுவலகத்தை திறந்து வைத்த அந்தியூர் எம்எல்ஏ

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பிரம்மதேசம் ஊராட்சி மன்ற அலுவலகத்தை அந்தியூர் எம்எல்ஏ திறந்து வைத்தார்.

HIGHLIGHTS

பிரம்மதேசம் ஊராட்சி மன்ற அலுவலகத்தை திறந்து வைத்த அந்தியூர் எம்எல்ஏ
X

ஊராட்சி மன்ற அலுவலகத்தை அந்தியூர் எம்எல்ஏ திறந்து வைத்தார்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட பிரம்மதேசம் ஊராட்சியில் புதிதாக கட்டப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலக திறப்பு விழா இன்று நடைபெற்றது. இவ்விழாவில் அந்தியூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம் கலந்து கொண்டு ரூ.19.72 லட்சம் மதிப்பிலான ஊராட்சி மன்ற அலுவலக கட்டடத்தைத் திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், ஒன்றியக்குழு தலைவர் வளர்மதி தேவராஜ், ஒன்றியக்குழு துணைத்தலைவர் முத்துலட்சுமி முனுசாமி, ஒன்றிய குழு உறுப்பினர் ராஜலட்சுமி நாகேஸ்வரன், ஊராட்சி தலைவர் முனுசாமி, ஊராட்சி துணைத் தலைவர் மற்றும் ஊராட்சி உறுப்பினர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 13 Jun 2022 11:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?