அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில் குண்டம் விழா- சிறப்பு புகைப்படங்கள்

அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில் குண்டம் விழா- சிறப்பு புகைப்படங்கள்
X
கோவில் முன்பு அமைக்கப்பட்ட குண்டத்தினை படத்தில் காணலாம்.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவிலில் குண்டம் திருவிழாவில் திரளான பக்தர்கள் தீக்குண்டம் இறங்கி வழிபாடு செய்தும், நேர்த்திக்கடனை நிறைவேற்றியும் வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம் அந்தியூரில் நூற்றாண்டு பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில் குண்டம் திருவிழாவில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடனை நிறைவேற்றி வருகின்றனர். குண்டம் திருவிழா சிறப்பு புகைப்படத் தொகுப்பு பின்வருமாறு:-
































பத்ரகாளியம்மன் அருள் உங்களுக்கும் கிடைக்கட்டும்.

Tags

Next Story
ai in future agriculture