ஈரோடு மாவட்டத்தில் நாளை (21ம் தேதி) மின்நிறுத்த பகுதிகள் அறிவிப்பு

ஈரோடு மாவட்டத்தில் நாளை (21ம் தேதி) மின்நிறுத்த பகுதிகள் அறிவிப்பு
X

பைல் படம்.

Kasipalayam Murugan Temple-ஈரோடு மாவட்டம் காசிபாளையம், கஸ்பாபேட்டை, எழுமாத்தூர் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Kasipalayam Murugan Temple-ஈரோடு மாவட்டம் காசிபாளையம் , கஸ்பாபேட்டை, எழுமாத்தூர் துணை மின் நிலையங்களில் நாளை வெள்ளிக்கிழமையன்று மாதாநதிர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் கீழ்க்கண்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என ஈரோடு தெற்கு மின் வினியோக செயற்பொறியாளர் முத்துவேல் தெரிவித்துள்ளார்.

ஈரோடு காசிபாளையம் துணை மின்நிலையம்:- சூரம்பட்டிவலசு, கே.கே.நகர், சென்னிமலை ரோடு, ரங்கம்பாளையம், இரணியன் வீதி, பெரியசடையம்பாளையம், சிவம் நகர், அண்ணா நகர், குமரன் நகர், சேனாபதிபாளையம், தொழிற்பேட்டை எஸ்டேட், காசிபாளையம், சாஸ்திரி நகர், ஜீவா நகர், மூலப்பாளையம், நாடார்மேடு, கொல்லம்பாளையம், பச்சப்பாளி, செந்தில்நகர், காந்திஜி ரோடு, ஈவிஎன் ரோடு , முத்தம்பாளையம்வீட்டுவசதிவாரியக் குடியிருப்பு, அம்பிகை நகர், அன்னை நகர், நல்லியம்பாளையம், பழைய ரயில் நிலையப் பகுதிகள்.

கஸ்பாபேட்டை துணை மின்நிலையம்:- கஸ்பாபேட்டை, முள்ளாம்பரப்பு, சின்னியம்பாளையம், வேலாங்காட்டுவலசு, பொட்டிநாயக்கன்வலசு, வீரப்பம்பாளையம், 46 புதூர், ரங்கம்பாளையம், குறிக்காரன்பாளையம், செல்லப்பம்பாளையம், கோவிந்தநாயக்கன்பாளையம், நஞ்சைஊத்துக்குளி, செங்கரைப்பாளையம், டி.மேட்டுப்பாளை யம், ஆண்டக்கோத்தாம்பாளையம், ஆனைக்கல்பாளையம், ஈ.பி.நகர், கே.ஏ.எஸ்.நகர்,இந்தியன் நகர், டெலிபோன் நகர், பாரதி நகர்,மூலப்பாளையம், செட்டிபாளையம், சடையம்பாளையம், திருப்பதி கார்டன், முத்துகவுண்டன்பாளையம், கருந்தேவன்பாளையம், சாவடிபாளையம்புதூர், கிளியம்பட்டி, ரகுபதிநாயக்கன்பாளையம், காகத்தான்வலசு பகுதிகள்.

எழுமாத்தூர் துணை மின்நிலையம்:- எழுமாத்தூர், மண்கரடு, செல்லாத்தாபாளையம், பாண்டிபாளையம், எல்லக்கடை, காதக்கிணறு, குலவிளக்கு, மொடக்குறிச்சி, குளூர், மணியம்பாளையம், வெள்ளபெத்தாம்பாளையம், வே.புதூர், ஆனந்தம்பாளையம், மானூர், எரப்பம்பாளையம், மின்னக்காட்டுவலசு, வெப்பிலி, 24 வேலம்பாளையம் பகுதிகள்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story