/* */

ஈரோடு: கால்நடை உதவியாளர் நேர்காணல் ரத்து - அலுவலகம் முற்றுகை

ஈரோடு மாவட்டத்தில் கால்நடை உதவியாளர் நேர்காணல் ரத்து -கால்நடை பராமரிப்புத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு

HIGHLIGHTS

ஈரோடு: கால்நடை உதவியாளர் நேர்காணல் ரத்து - அலுவலகம் முற்றுகை
X

ஈரோடு மாவட்டத்தில் கால்நடை உதவியாளர் நேர்காணல் ரத்தானதால் கால்நடை பராமரிப்புத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

ஈரோடு ஸ்டேட் பாங்க் சாலையில் அமைந்துள்ள கால்நடை இணை இயக்குநர் அலுவலகத்தில் காலியாக உள்ள கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணிக்கான நேர்காணல் இன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில், விண்ணப்பித்திருந்தவர்களுக்கு அழைப்பானை அனுப்பப்பட்டது. இதனையடுத்து, நேர்காணலில் பங்கேற்க ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமானோர் வந்திருந்தனர். இதற்கிடையே நிர்வாக காரணங்களால் நேர்காணல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால், ஆத்திரமடைந்த அழைப்பாணை பெற்றவர்கள் கால்நடை பராமரிப்புத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது.

Updated On: 28 April 2022 1:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    உண்மை என்பது போலி இல்லாதது. உண்மையை நேசிப்பவர்களுக்கு போலியாக...
  2. லைஃப்ஸ்டைல்
    உங்கள் நடத்தை உங்கள் மரியாதையை தீர்மானிக்கும்..!
  3. வீடியோ
    SavukkuShankar கையை உடைத்த Police வழக்கறிஞர் பாகிர் தகவல் !#police...
  4. நாமக்கல்
    ஓட்டு எண்ணிக்கை மையத்தில் செல்போன்கள் எடுத்து வரத் தடை; மாவட்ட...
  5. வீடியோ
    SavukkuShankar-க்கு எப்படி அடி பட்டுச்சு வழக்கறிஞர் காண்பித்த ஆவணம்...
  6. கோவை மாநகர்
    லாரி மூலம் குடிநீர் விநியோகம் செய்வதில் ஊழல் நடந்து வருகிறது : வானதி...
  7. அரசியல்
    திமுக எம்எல்ஏக்களுக்கு திடீர் உத்தரவு..!
  8. வீடியோ
    🔴LIVE : ஸ்ரீ ராஜ ராஜேஸ்வர சுவாமி கோவிலில் பாரத பிரதமர் மோடி தரிசனம்...
  9. வீடியோ
    🔴LIVE : ஸ்ரீ ராஜ ராஜேஸ்வர சுவாமி கோவிலில் பாரத பிரதமர் மோடி தரிசனம்...
  10. கல்வி
    மத்திய பல்கலைக்கழகங்கள் பற்றி தெரியுமா மாணவர்களே..?