/* */

நசியனூர் அருகே வாய்க்காலில் மூழ்கி ஆந்திரா மாநில ஐயப்ப பக்தர் உயிரிழப்பு

நசியனூர் அருகே ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த ஐயப்ப பக்தர் ஒருவர் வாய்க்காலில் மூழ்கி உயிரிழந்தார்.

HIGHLIGHTS

நசியனூர் அருகே வாய்க்காலில் மூழ்கி ஆந்திரா மாநில ஐயப்ப பக்தர் உயிரிழப்பு
X

நீரில் மூழ்கிய ராமராவ்.

ஆந்திரா மாநிலத்தை சேர்ந்தவர் ராமராவ்.‌ ஐயப்ப பக்தரான இவர் நேற்று டிரைவர் உட்பட்ட 4 பேர் கேரளா நோக்கி வந்து கொண்டிருந்தனர்.

இவர்கள் சேலம்-கோயமுத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் நசியனூர் அருகே உள்ள வாய்க்காலில் இன்று காலை குளித்து கொண்டிருந்தனர். அப்போது ராமராவ் ஆழமான பகுதிக்குச் சென்று குளித்து போது நீரில் முழங்கினார்.

இதுகுறித்து சித்தோடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து வந்த போலீசார் தீயணைப்பு துறையினர் உதவியுடன் உடலை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Updated On: 14 Jan 2022 11:15 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்