அந்தியூரில் நெடுஞ்சாலைத்துறை பணி குறித்து உள்தணிக்கை குழுவினர் ஆய்வு!

அந்தியூரில் நெடுஞ்சாலைத்துறை பணி குறித்து உள்தணிக்கை குழுவினர் ஆய்வு!
X
ஈரோடு மாவட்டம் அந்தியூரில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் பணிகளின் தரம் குறித்து, உள் தணிக்கை குழுவினர் ஆய்வு நடத்தினர்.

அந்தியூரில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் பணிகளின் தரம் குறித்து, உள் தணிக்கை குழுவினர் ஆய்வு நடத்தினர்.

தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சார்பில், ஆண்டு தோறும் மே மாதத்தில் பணிகளின் தரம் குறித்து உள்தணிக்கை குழுவினர் ஆய்வு மேற்கொள்ளுவார்கள். அதன்படி, ஈரோடு நெடுஞ்சாலை கட்டுமான மற்றும் பராமரிப்பு கோட்டத்தில் கீழ் உள்ள அந்தியூர் மற்றும் பெருந்துறை பிரிவுகளில் உள்ள சாலைகளில் பல்வேறு இடங்களில் இன்று (மே.6) ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

கோவை திட்ட கண்காணிப்பு பொறியாளர் ஜெயலட்சுமி தலைமையில், கோட்ட பொறியாளர் ரமேஷ் கண்ணா, உதவி கோட்ட பொறியாளர் அருட்செல்வன், தரக்கட்டுப்பாட்டு பொறியாளர்கள் அடங்கிய கொண்ட குழுவினர் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின் போது, அந்தியூர் பிரிவு உதவி பொறியாளர் பாபு சரவணன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Next Story
Similar Posts
அந்தியூரில் நெடுஞ்சாலைத்துறை பணி குறித்து உள்தணிக்கை குழுவினர் ஆய்வு!
பண்ணை வீட்டில் 11 மாதமாக அடைத்து வேலை வாங்கிய கொடூரம்
தீவிரவாத தாக்குதலை கண்டித்து தாராபுரத்தில் கண்டனக் கொந்தளிப்பு
சிந்தலவாடி மாரியம்மனுக்கு பூச்சொரிதல் விழா
ராஜேந்திரன் கொலை வழக்கு, இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம்
குடிநீர் குழாய் அமைப்பில் சாலை சீரமைக்காததால் மக்கள் அவதி
மஞ்சள் பையில் கோவில் ஆவணங்கள் - போலீசில் ஒப்படைப்பு
104.6 டிகிரி வெப்பம் – வாட்டும் வெயிலில் மக்கள் அலறல்
சேலம் கோட்டத்தின் 32 கிளைகளிலும் “ஏசி” ஓய்வறை
கஞ்சா மது பாட்டில் வைத்திருந்த மூன்று பேர் கைது
சேலம் மூதாட்டியின் கைபேசி பறிப்பு மூவர் கைது
தாய் அகர் – எழுத்து போட்டியில் நாமக்கல் மாணவி சாதனை
மானை வேட்டையாடி மான் இறைச்சி விற்ற  பெண் கைது, இருவர் தலைமறைவு