/* */

நசியனூர் அருகே சரக்கு வேன் மோதியதில் முதியவர் உயிரிழப்பு

நசியனூர் அருகே தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற போது, எதிர்பாராத விதமாக சரக்கு வேன் மோதியதில் முதியவர் உயிரிழந்தார்.

HIGHLIGHTS

நசியனூர் அருகே சரக்கு வேன் மோதியதில் முதியவர் உயிரிழப்பு
X

விபத்தை ஏற்படுத்திய சரக்கு வேன்.

ஈரோடு மாவட்டம், பவானி அடுத்த சித்தோடு காவல் நிலையத்திற்கு உட்பட்ட சிந்தன்குட்டை பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து. முதியவரான இவர், நசியனூர் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றுள்ளார்.

அப்போது திருப்பூர் இருந்த வந்த சரக்கு வேன் எதிர்பாராத விதமாக மோதியது. இதில் படுகாயமடைந்த மாரிமுத்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த சித்தோடு போலீசார் மாரிமுத்துவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சரக்கு வேனை ஒட்டிக்கொண்டு வந்த டிரைவர் தமிழரசன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 9 April 2022 12:30 PM GMT

Related News

Latest News

  1. கல்வி
    பொறியியல் கலந்தாய்வில் கலந்துகொள்ள மாணவர்கள் செய்ய வேண்டியது என்ன?
  2. இந்தியா
    இன்று முதல் தனது மக்களவை பிரச்சாரத்தை தொடங்க உள்ள அரவிந்த்
  3. வீடியோ
    சென்னையில் தென்பட்ட NASA SpaceStation ! #nasa #space #spacestation...
  4. திருவண்ணாமலை
    பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு: திருவண்ணாமலை மாவட்டம் 36 வது இடம்
  5. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கை நமக்கு தும்பிக்கை..! அதுவே பலம்..!
  6. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் எடப்பாடி பழனிச்சாமிக்காக தங்கத்தேர் இழுத்து வழிபாடு
  7. அரசியல்
    காங்கிரஸ் தவறு செய்துவிட்டது: ராகுல் ஒப்புதல்
  8. காஞ்சிபுரம்
    திருக்காளிமேடு ஏரிக்கரையில் உலா வரும் மான்கள்! பாதுகாப்பு நடவடிக்கை...
  9. காஞ்சிபுரம்
    ஸ்ரீ ராமானுஜர் திருக்கோயிலில் 1007வது அவதார பிரம்மோற்சவ விழா
  10. லைஃப்ஸ்டைல்
    பாலாடைக்கட்டி (சீஸ்) தினமும் சாப்பிடலாமா?