/* */

நகர்புற உள்ளாட்சி தேர்தல்: அந்தியூரில் நாளை அதிமுக சார்பில் ஆலோசனை கூட்டம்.

அந்தியூரில் நாளை நகர்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி அதிமுக சார்பில் நடைபெற உள்ள ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் பங்கேற்பு.

HIGHLIGHTS

நகர்புற உள்ளாட்சி தேர்தல்: அந்தியூரில் நாளை அதிமுக சார்பில் ஆலோசனை கூட்டம்.
X

பைல் படம்.

அந்தியூர் தவிட்டுப்பாளையம் அஇஅதிமுக கட்சி அலுவலகத்தில் நாளை நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொள்கிறார். நகர்ப்புற தேர்தல் சூடு பிடித்துள்ள நிலையில் திமுக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் வரிந்து கட்டிக் கொண்டு வேலை செய்து வருகின்றனர். ஈரோடு மாவட்டம் அந்தியூர் பேரூராட்சிக்கு தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அதிமுகவினர், ஆளும் திமுகவை வீழ்த்த பல்வேறு வியூகங்களை வகுத்து வருகின்றனர். இந்நிலையில் தவிட்டுப்பாளையம் அதிமுக கட்சி அலுவலகத்தில் நாளை நடைபெற உள்ள முக்கிய ஆலோசனைக் கூட்டத்தில், முன்னாள் அமைச்சரும் கோபி சட்டசபை உறுப்பினருமான கே ஏ செங்கோட்டையன் கலந்து கொண்டு பேசுகிறார்.

Updated On: 1 Feb 2022 5:00 PM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. திருவண்ணாமலை
    கோடை கால இலவச தடகளப் பயிற்சி முகாம்
  3. ஆரணி
    போக்ஸோவில் 20 ஆண்டுகள் தண்டனை பெற்றவா் விடுதலை
  4. ஈரோடு
    திம்பம் மலைப்பாதையில் மினி சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து
  5. வந்தவாசி
    வந்தவாசியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தாயும் மகனும் பாஸ்
  6. ஈரோடு
    பவானியில் வாகன சோதனையில் 12 கிலோ கஞ்சா பறிமுதல்: 3 பேர் கைது
  7. செங்கம்
    வாழைத் தோட்டத்தை தாக்கி வரும் கரும் பூசண நோயை கட்டுப்படுத்துதல்...
  8. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  9. வந்தவாசி
    ஸ்ரீ ராமானுஜரின் 1007 வது திருநட்சத்திர உற்சவ விழா
  10. பொன்னேரி
    பொன்னேரி அருகே ஸ்ரீனிவாச பெருமாள் திருக்கல்யாண வைபோகம்