/* */

அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.3.22 லட்சத்துக்கு விற்பனை

அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நேற்று நடைபெற்ற ஏலத்தில் 3 லட்சத்து 22 ஆயிரம் ரூபாய்க்கு விவசாய விளைபொருட்கள் விற்பனை செய்யப்பட்டது.

HIGHLIGHTS

அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.3.22 லட்சத்துக்கு விற்பனை
X

பைல் படம்

ஈரோடு மாவட்டம், அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நேற்று விவசாய விளை பொருட்கள் ஏலம் நடைபெற்றது.

இதில், 7,000 தேங்காய்கள், குறைந்தபட்ச விலையாக 5 ரூபாய் 62 பைசாவிற்கும், அதிகபட்ச விலையாக 14 ரூபாய் 72 பைசாவிற்கும்,52 மூட்டைகள் தேங்காய் பருப்பு கிலோ 69 ரூபாயில் இருந்து முதல் 90 ரூபாய் வரையிலும், 8 மூட்டைகள் எள் கிலோ 122 ரூபாய்க்கும், 10 மூட்டைகள் ஆமணக்கு கிலோ 70 ரூபாய் 69 பைசாவிற்கும் விற்பனையானது.

வர்த்தகத்தில், மொத்தம் 79 குவிண்டால் வேளாண்மை விளை பொருட்கள் 3 லட்சத்து 22 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது என விற்பனைக்கூட கண்காணிப்பாளர் தெரிவித்தார்.

Updated On: 5 April 2022 10:15 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  2. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  3. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  4. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    தாலியில் கருப்பு மணிகள் சேர்த்து அணிவது ஏன் என்று தெரியுமா?
  6. இந்தியா
    பணமோசடி வழக்கில் ஜார்க்கண்ட் அமைச்சர் ஆலம்கீர் ஆலம் கைது
  7. லைஃப்ஸ்டைல்
    என்னுயிரில் வாழ்பவளுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  8. உலகம்
    ஸ்லோவாக்கியாவின் பிரதமர் மீது பலமுறை சுடப்பட்டதையடுத்து, உடல்நிலை...
  9. உலகம்
    மாற்றியமைக்கப்பட்ட பன்றி சிறுநீரக மாற்று சிகிச்சையைப் பெற்றவர் மரணம்
  10. வீடியோ
    கலை அறிவியல் கல்லூரிகளில் அலைமோதும் கூட்டம் | இது தான் காரணமா ?TNGASA...