/* */

பவானி அருகே பள்ளி வாகனம் மோதியதில் தொழிலாளி பலி

பவானி அருகே பள்ளி வாகனம் மோதியதில் இரு சக்கர வாகனத்தில் சென்ற கரும்பு வெட்டும் தொழிலாளி உயிரிழந்தார்.

HIGHLIGHTS

பவானி அருகே பள்ளி வாகனம் மோதியதில் தொழிலாளி பலி
X

பள்ளி வாகனம் மோதியதில், இருசக்கர வாகனம் கீழே கிடப்பதை படத்தில் காணலாம்.

சத்தியமங்கலத்தை அடுத்த கடம்பூரைச் சேர்ந்தவர் குப்புசாமி மகன் கிருஷ்ணன் (45). கரும்பு வெட்டும் தொழிலாளி. இவர், தனது இரு சக்கர வாகனத்தில் மூலப்பாளையத்திலிருந்து காளிங்கபாளையம் நோக்கி மாலை சென்று கொண்டிருந்தார்.

அப்போது, அவ்வழியே பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற வாகனமும், இரு சக்கர வாகனமும் எதிர்பாராமல் மோதிக் கொண்டன. இதில், பலத்த காயமடைந்த கிருஷ்ணன், பவானி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து, ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட கிருஷ்ணன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து சித்தோடு போலீஸார் விசாரிக்கின்றனர்.

Updated On: 30 March 2022 4:00 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  2. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  3. மேட்டுப்பாளையம்
    கனமழை காரணமாக மண் சரிவு : மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் ரத்து..!
  4. தொழில்நுட்பம்
    550 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள டிரிபிள்-ஸ்டார் சிஸ்டத்தை கைப்பற்றிய...
  5. உலகம்
    எகிப்தியர்கள் பிரமிடுகளை எவ்வாறு கட்டினார்கள் என்ற மர்மத்துக்கு...
  6. வீடியோ
    NO பருப்பு NO பாமாயில் எதனால் இந்த நிலைமை || #mkstalin #tngovt...
  7. இந்தியா
    அச்சம் தந்த அக்னி..! பயணிகள் பேருந்து தீவிபத்தில் 10 பேர் கருகி...
  8. பூந்தமல்லி
    வழி தவறி சென்ற குழந்தைகளை ஒரு மணி நேரத்தில் மீட்டு கொடுத்த...
  9. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  10. திருவண்ணாமலை
    கிரிவலப் பாதையில் இருசக்கர வாகனத்தை திருட முயன்றவர்களை போலீசில்...