ஈரோட்டில் அகில இந்திய ரயில் ஓட்டுநர் சங்கம் சார்பில் கருத்தரங்கம்

ஈரோட்டில் அகில இந்திய ரயில் ஓட்டுநர் சங்கம் சார்பில் கருத்தரங்கம்
X
ஈரோட்டில் அகில இந்திய ரயில் ஓட்டுநர் சங்கம் சார்பில் சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது.

ஈரோட்டில் அகில இந்திய ரயில் ஓட்டுநர் சங்கம் சார்பில் சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது.

அகில இந்திய ரயில் ஓட்டுநர்கள் சங்கம் சார்பில்" ரயில்வே பாதுகாப்பு அதன் தீர்வுகளும் "என்ற தலைப்பில், ஈரோட்டில் இரண்டு நாள் சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. சேலம் கோட்டைச் செயலாளர் எஸ்.அருண்குமார் வரவேற்றார். தென் மண்டல தலைவர் ஆர்.குமரேசன் தலைமை உரை வாசித்தார். மத்திய பொதுச் செயலாளர் கே.சி.ஜேம்ஸ் தொடக்க உரை வாசித்தார். தென் மண்டல செயலாளர் பா.பாபு ராஜன் செயலாளர் அறிக்கை வாசித்தார்.


தொடர்ந்து, தென்மண்டல பொருளாளர் பி.ஜெகதீசன் வரவு செலவு கணக்கு அறிக்கை வாசித்தார். இதில், அனைத்து இந்திய இன்சுரன்ஸ் தொழிலாளர் சங்க துணை செயலாளர் எஸ்.ரமேஷ் குமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் அனைத்து தொழிற்சங்க தலைவர்கள் எச்.ஸ்ரீராம், பி.கே.ஜெகதீசன், டி.சுனில் குமார், எஸ்.நரசிம்மன், கே.வி.ரமேஷ், சி.முருகேசன் உட்பட பலர் கலந்து கொண்டு பேசினார்கள்.

கூட்டத்தின் முடிவில் சேலம் கூட்டத் தலைவர் சீனிவாச பட் நன்றி கூறினார்.

Next Story
Similar Posts
தாளவாடி வட்டத்தில் நாளை (மார்ச் 19) நடைபெற இருந்த உங்களை தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம் தேதி மாற்றம்
ஈரோட்டில் அகில இந்திய ரயில் ஓட்டுநர் சங்கம் சார்பில் கருத்தரங்கம்
ஈரோடு மாவட்டத்தில் 39 புதிய வழித்தடங்களில் மினி பேருந்து இயக்க ஆணை: ஆட்சியர் வழங்கினார்!
ஈரோட்டில் உணவகத்தின் பூட்டை உடைத்து ரூ.48 ஆயிரம் கொள்ளை
சேந்தமங்கலத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கேட்டு விழா குழுவினர் மனு
கோடை வெயிலின் விளைவாக ஏரிகள் மேய்ச்சல் நிலங்களாக மாறுவதற்கு காரணம்
வரி கட்டாததால் குடிநீர் இணைப்பு கட்
வாக்காளர் அட்டையை ஒப்படைத்து மக்கள் போராட்டம்
மரவபாளையத்தில் மின்கம்பங்களை மாற்றக் கோரி மக்கள் போராட்டம்
கொங்கு வேளாளர் பாலிடெக்னிக்கல்லுாரியில் பட்டமளிப்பு விழா
மத்திய அரசுக்கு எதிரான தி.மு.க., கண்டன பொதுக்கூட்டம்
அண்ணாமலை கைது: பா.ஜ., சார்பில் மாநிலம் முழுவதும் அதிரடி ஆர்ப்பாட்டம்
காலாவதி குளிர்பானம் விற்பனை, 12 கடைகளுக்கு அபராதம்