/* */

கோபிச்செட்டிப்பாளையம் அருகே பைக் மீது லாரி மோதி விபத்தில் தம்பதியர் பலி

கோபிச்செட்டிப்பாளையம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற கணவன், மனைவி மீது லாரி மோதி சம்பவ இடத்திலேயே இருவரும் உயிரிழந்தனர்.

HIGHLIGHTS

கோபிச்செட்டிப்பாளையம் அருகே பைக் மீது லாரி மோதி விபத்தில் தம்பதியர் பலி
X

பைக் மீது மோதிய லாரி


ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிப்பாளையம் அருகே பங்களாப்புதூர் எருமைகுட்டை அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் பெருமாள்.விவசாய கூலித்தொழிலாளி. இவரது மனைவி கீதா. இவர்களுக்கு, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில், தம்பதியர் இருவரும் மோட்டார் சைக்கிளில் நேற்றிரவு, டி.என்.,பாளையம் அருகே சென்று கொண்டிருந்தனர்.

அப்போது எதிரே வந்த லாரி மோதிய விபத்தில், பெருமாள், அவரது மனைவி கீதாவும், பலத்த காயங்களுடன் சம்பவ இடத்திலேயே பலியாகினர். பங்களாப்புதூர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், உடல்களையும் மீட்டு கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்துக்கு காரணமான லாரி டிரைவர், அந்தியூர் பர்கூர் அருகே உள்ள தட்டகரை பகுதியை சேர்ந்த சிவக்குமார் (வயது 29) என்பவரை கைது செய்து, பங்களாப்புதூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 30 Dec 2021 10:15 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    அச்சம் தந்த அக்னி..! பயணிகள் பேருந்து தீவிபத்தில் 10 பேர் கருகி...
  2. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. திருவண்ணாமலை
    கிரிவலப் பாதையில் இருசக்கர வாகனத்தை திருட முயன்றவர்களை போலீசில்...
  4. திருவள்ளூர்
    திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் தீ தடுப்பு ஒத்திகை விழிப்புணர்வு...
  5. இந்தியா
    நடிகை ராஷ்மிகா பாராட்டு! பிரதமர் மோடி நெகிழ்ச்சி!
  6. உலகம்
    59 ஆண்டு கால 'லீ' அரசியல் சகாப்தம் முடிவுக்கு வந்தது எப்படி?
  7. திருவள்ளூர்
    ஆசிரியர்கள் - முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி!
  8. ஈரோடு
    சத்தி அருகே ஆம்னி வேனில் கடத்திய 16 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
  9. பூந்தமல்லி
    கூவம் ஆற்றின் அருகே வீடுகளை அப்புறப்படுத்த நோட்டீஸ்: மக்கள் சாலை...
  10. இந்தியா
    கேதார்நாத் கோயில் நடை திறப்பு!