/* */

ஈரோடு மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் 95.72 சதவீதம் தேர்ச்சி

ஈரோடு மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் 95.72 சதவீதம் தேர்ச்சி பெற்றனர்.

HIGHLIGHTS

ஈரோடு மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் 95.72 சதவீதம் தேர்ச்சி
X

பைல் படம்.

ஈரோடு மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வு 10 ஆயிரத்து 754 மாணவர்களும், 11ஆயிரத்து 626 மாணவிகளும் என மொத்தம் 22,380 பேர் எழுதினர். இதில் 10 ஆயிரத்து 93 மாணவர்களும், 11 ஆயிரத்து 329 மாணவிகளும் என மொத்தம் 21ஆயிரத்து 422 பேர் தேர்ச்சி பெற்றனர். மாவட்டத்தில் மொத்த சதவீத தேர்ச்சி 95.72 சதவீதம் ஆகும். மாணவர்கள் 93.85 சதவீதமும் மாணவிகள் 97.44 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

Updated On: 20 Jun 2022 11:30 AM GMT

Related News

Latest News

  1. செய்யாறு
    செய்யாற்றில் பள்ளி வாகனங்கள் ஆய்வு
  2. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  3. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  4. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  5. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  6. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  7. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  8. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  10. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி