/* */

ஈரோடு மாவட்டத்தில் இன்று 65 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: இருவர் உயிரிழப்பு

ஈரோடு மாவட்டத்தில் 65 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், சிகிச்சை பெறுபவரின் எண்ணிக்கை 788 ஆக உள்ளது என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

HIGHLIGHTS

ஈரோடு மாவட்டத்தில் இன்று 65 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: இருவர் உயிரிழப்பு
X

பைல் படம்.

ஈரோடு மாவட்டத்தில் இன்றைய (02.12.2021) கொரோனா பாதிப்பு நிலவரங்களை மாவட்ட நிர்வாகம் வௌயிட்டுள்ளது.

1. இன்று புதிதாக 65 பேருக்கு கொரோனா பாதிப்பு. மாவட்டத்தில் கடந்த 30-ம் தேதி 55 வயது பெண்ணும், நேற்று 71 வயது மூதாட்டி ஒருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

2. இன்று 71 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனார்.

3. மாவட்டத்தில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை - 1,06,440

4.மாவட்டத்தில் இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை - 1,04,954

5.தற்போது சிகிச்சை பெறுபவரின் எண்ணிக்கை - 788

6.மாவட்டத்தில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை - 698

7.மாவட்டத்தில் நேற்று 7,560 பேருக்கு பரிசோதனை செய்ததில் 64 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது.

8.நேற்றைய பரிசோதனை விகிதம் - 0.8%

Updated On: 2 Dec 2021 2:21 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    முத்தாக முதலாண்டு திருமணநாள்..! வாழ்த்துவோமா..?
  2. லைஃப்ஸ்டைல்
    நீ எங்கே என் அன்பே, நீயின்றி நான் எங்கே? - மனைவியை காணவில்லை...
  3. லைஃப்ஸ்டைல்
    பூமி கணவன் வாடுவது கண்டு வான் மனைவி விடும் கண்ணீர், மழை..!
  4. நாமக்கல்
    ஓட்டு எண்ணிக்கை மையம் அமைந்துள்ள பகுதியில் டிரோன்கள் பறக்கத் தடை:...
  5. லைஃப்ஸ்டைல்
    மீந்து போன இட்லிகளை பயன்படுத்தி ருசியான மசாலா இட்லி செய்வது எப்படி?
  6. நாமக்கல்
    செல்லப்பம்பட்டி மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா துவக்கம்
  7. தமிழ்நாடு
    தமிழ்நாட்டில் தொடர்ந்து உயரும் அரிசி விலை! காரணம் என்ன?
  8. அரசியல்
    நடிகர் பிரகாஷ்ராஜுக்கு ‘அம்பேத்கர் சுடர்’ விருது: விடுதலை சிறுத்தைகள்...
  9. ஈரோடு
    ஈரோடு தொகுதி ஸ்ட்ராங் ரூம் சிசிடிவி கேமரா பழுது: ஆட்சியர் விளக்கம்
  10. தமிழ்நாடு
    பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி; இருவர் நிரபராதி! நீதிமன்றம்...