வார இறுதி நாட்கள்: ஈரோட்டில் இருந்து 50 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

வார இறுதி நாட்கள்: ஈரோட்டில் இருந்து 50 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
X

சிறப்பு பேருந்துகள் இயக்கம் (பைல் படம்).

வார இறுதி நாட்களை முன்னிட்டு ஈரோட்டில் இருந்து 50 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

வார இறுதி நாட்களை முன்னிட்டு ஈரோட்டில் இருந்து 50 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் ஈரோடு மண்டல பொது மேலாளர் மோகன்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

வார இறுதி நாட்களான சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பயணிகள் வசதிக்காக ஈரோட்டில் இருந்து 50 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

அதன்படி, ஈரோட்டில் இருந்து கோவை, திருச்சி, மதுரை, சென்னை, திருச்செந்தூர், ராமேஸ்வரம், நாகர் கோவில், திருவண்ணாமலை, பழனி ஆகிய ஊர்களுக்கு 50 சிறப்பு பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படும்.

எனவே, பயணிகள் இந்த வசதியை பயன்படுத்திக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story
Similar Posts
கோபி அருகே வீட்டுக்குள் நுழைந்து மூதாட்டியின் கழுத்தில் இருந்த 5 பவுன் தாலிக்கொடி பறிப்பு
ஈரோடு: மொடக்குறிச்சி அருகே சாமிக்கு பயன்படுத்தப்பட்ட ஒரு எலுமிச்சம்பழம் ரூ.13 ஆயிரத்துக்கு ஏலம்
உயர் அழுத்த மின் கோபுரத்தில் ஏறிய வாலிபரால் பரபரப்பு!..தீயணைப்பு வீரர்கள் மீட்பு
கோபி அருகே வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த மூதாட்டியிடம்  5 பவுன் நகை பறிப்பு
ஈரோட்டில் போதை மாத்திரைகள் விற்ற இருவர் கைது!
புன்செய்புளியம்பட்டியில் மரக் கைவினை பொருள்கள் பயிற்சி நிறைவுவிழா..!
மகா சிவராத்திரி: சத்தியமங்கலம் அருகே 1 லட்சம் சிவலிங்கங்களுக்கு சிறப்பு பூஜை
சாலையோரம் நின்று கொண்டிருந்தவா்கள் மீது காா் மோதியதில் 5 போ் காயம்
கோபியில் மகா சிவராத்திரியையொட்டி பரத நாட்டிய நிகழ்ச்சி
ஒரிச்சேரிப்புதூரில் கைப்பந்துப் போட்டி..!
ஈரோடு : சொத்து வரியை குறைக்க திமுக கவுன்சிலர்கள் கோரிக்கை
பேச்சுவார்த்தைக்கு பின் ஈரோடு கிறிஸ்டியன் காலேஜ் போர்டு அகற்றம்..!
ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் நோயாளிகளை அழைத்து செல்ல பேட்டரி கார் வசதி அறிமுகம்