/* */

பெருந்துறையில் 5 வடமாநில இளம்பெண்கள் மாயம்: போலீசார் விசாரணை

தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த 5 வடமாநில இளம்பெண்கள் மாயமானது குறித்து பெருந்துறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

HIGHLIGHTS

பெருந்துறையில் 5 வடமாநில இளம்பெண்கள் மாயம்: போலீசார் விசாரணை
X

பைல் படம்

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த புதுப்பாளையம் பகுதியில் ஒரு தனியார் ஜவுளி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் வட மாநிலத்தை சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் நிறுவனத்தின் அருகே உள்ள மகளிர் விடுதியில் தங்கி பணியாற்றி வருகின்றனர். இந்த நிறுவனத்தில் பணியாற்றும் ஒரிசா மாநிலத்தை சேர்ந்த ரித்தராணி தண்டாபார்ட் (வயது24), சுனிலி ஹன்ஸ்டா (வயது 21) , ஹல்மிதா ஹன்ஸ்டா (வயது 19), ரண்டி ஹோ (வயது 20), சால்மி முன்டா (வயது 21 ) ஆகிய 5 வடமாநில பெண்களும் கடைக்கு பொருட்கள் வாங்க சென்றனர். பின்னர், இரவு 8 மணிக்கு ஆகியும் விடுதிக்கு வராததால் விடுதி காப்பாளர் ரெபதிபத்ரா பெருந்துறை போலீஸில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 20 Sep 2022 10:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  2. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  3. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!
  5. லைஃப்ஸ்டைல்
    அறுசுவையான மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    சமையலை ருசியாக மாற்ற சில முக்கிய விஷயங்களை தெரிஞ்சுக்கலாமா?
  7. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  8. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  9. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்