/* */

கவுந்தப்பாடி அருகே சூதாட்டத்தில் ஈடுபட்ட 5 பேர் கைது

கவுந்தப்பாடி அருகே உள்ள ஓடத்துறை பகுதியில் சீட்டு சூதாட்டத்தில் ஈடுபட்ட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

கவுந்தப்பாடி அருகே சூதாட்டத்தில் ஈடுபட்ட 5 பேர் கைது
X

பைல் படம்.

ஈரோடு மாவட்டம் கவுந்தபாடி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் சப்-இன்ஸ்பெக்டர் குமரேசன் தலைமையிலான போலீசார் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, ஓடத்துறை மயானத்தில் பகுதியில் சீட்டு சூதாட்டத்தில் ஈடுபட்ட, அதே பகுதியை சேர்ந்த யுவராஜ் (வயது 30), ஸ்ரீரங்கன் (வயது 42), வடிவேலன் (வயது 31), வீரக்குமார் (வயது 31), மலேஸ்வரன் (வயது 22) ஆகியோரை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து ரூ.230 ரூபாயை பறிமுதல் செய்தனர்.

Updated On: 25 Jan 2022 9:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வலி நிவாரணி எண்ணெய் தயாரிப்பது எப்படி?
  2. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  3. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு
  4. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  6. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  8. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...
  9. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...
  10. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு