/* */

ஈரோடு மாவட்டத்தில் இன்று 410 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது

ஈரோடு மாவட்டத்தில் இன்று 410 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. தற்போது சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 1,330 ஆக உள்ளது.

HIGHLIGHTS

ஈரோடு மாவட்டத்தில் இன்று 410 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது
X

ஈரோடு மாவட்டத்தில் இன்றைய (13.01.2022) கொரோனா பாதிப்பு நிலவரம்:-

1. இன்று புதிதாக 410 பேருக்கு கொரோனா பாதிப்பு .

2. இன்று 84 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனார்.

3. மாவட்டத்தில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை - 1,09,451.

4.மாவட்டத்தில் இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை - 1,07,408.

5.தற்போது சிகிச்சை பெறுபவரின் எண்ணிக்கை - 1,330.

6.மாவட்டத்தில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை - 713.

7.மாவட்டத்தில் நேற்று 5,055 பேருக்கு பரிசோதனை செய்ததில் 330 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது.

8.நேற்றைய பரிசோதனை விகிதம் - 6.5%

Updated On: 13 Jan 2022 1:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால்...சிறுமுயலும் சிங்கமாகும்..!
  2. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. அரசியல்
    ராகுல் குறித்து கூறிய கருத்துக்கு ரஷ்ய செஸ் வீரர் கேரி காஸ்பரோவ்...
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. பொன்னேரி
    ஸ்ரீ கரி கிருஷ்ணா பெருமாள் கோவிலின் தெப்பத் திருவிழா!
  9. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!
  10. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்