/* */

சலங்கபாளையத்தில் லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட 4 பேர் கைது

கவுந்தப்பாடி அடுத்த சலங்கபாளையத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனையில், ஈடுபட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

சலங்கபாளையத்தில் லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட 4 பேர் கைது
X

பைல் படம்

ஈரோடு மாவட்டம் பவானி அடுத்த கவுந்தப்பாடி அருகே உள்ள சலங்கபாளையத்தில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை நடைபெறுவதாக, கவுந்தப்பாடி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின்பேரில், சப்-இன்ஸ்பெக்டர் வெள்ளிங்கிரி மற்றும் போலீசார் அப்பகுதிக்கு சென்று விசாரித்தனர்.

அப்போது, அங்குள்ள மறைவான இடத்தில் லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்ட அதே பகுதியை சேர்ந்த குப்புசாமி, நாவலர்நகரை சேர்ந்த பாசீர் , நெசவாளர் காலனியை சேர்ந்த சுப்பிரமணி மற்றும் கருங்கல்பாளையத்தை சேர்ந்த வெங்கடேஷ் ஆகிய 4 பேர் மீதும், போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும், அவர்களின் இருந்து 20 லாட்டரி சீட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Updated On: 19 April 2022 7:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அன்பும், இன்பமும் நிறைந்த இல்லற வாழ்வுக்கான நல்வாழ்த்துக்கள்
  2. லைஃப்ஸ்டைல்
    அன்பு தேசத்து இளவரசிக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  3. லைஃப்ஸ்டைல்
    தமிழ் SMS மூலம் பிறந்த நாள் வாழ்த்துகளை சொல்வோமா?
  4. வீடியோ
    PT Sir-க்கும் 😍💖English Teacherக்கும் காதல் ! கல்யாணம் செஞ்ச வச்ச...
  5. லைஃப்ஸ்டைல்
    நண்பா... என் இதயத்தில் எப்போதும் நீ இருப்பாய்! - பெஸ்டிக்கு பிறந்த...
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் 23ம் தேதி மண்புழு உரம் தயாரிக்க இலவச பயிற்சி
  7. லைஃப்ஸ்டைல்
    தீபாவளி பண்டிகை சுவாரஸ்யங்களும் வாழ்த்துக்களும்
  8. ஆன்மீகம்
    முதல் வணக்கம் எங்கள் முதல்வனுக்கு! - விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்!
  9. பட்டுக்கோட்டை
    கோடை பெருமழையில் இருந்து பயிர் பாதுகாப்பு..! விவசாயிகளே கவனிங்க..!
  10. வீடியோ
    பீடிக்காக ஆசைப்பட்டு வழுக்கி விழுந்த SavukkuShankar !#veeralakshmi...