/* */

ஈரோடு மாவட்டத்தில் 10-ம் தேதி மாபெரும் கொரோனா மெகா தடுப்பூசி முகாம்

ஈரோடு மாவட்டத்தில் வரும் 10-ம் தேதி 31-வது கட்டமாக மாபெரும் கொரோனா மெகா தடுப்பூசி முகாமானது 3,194 மையங்களில் நடைபெற உள்ளது.

HIGHLIGHTS

ஈரோடு மாவட்டத்தில் 10-ம் தேதி மாபெரும் கொரோனா மெகா தடுப்பூசி முகாம்
X

பைல் படம்.

ஈரோடு மாவட்டத்தில் வரும் ஜூலை 10-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) 31-வது கட்டமாக மாபெரும் மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு ஆஸ்பத்திரிகள், ஊட்டச்சத்து மையங்கள் என மொத்தம் 3,194 மையங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை மெகா தடுப்பூசி முகாம் நடைபெறும்.

இதில் 4,260 சுகாதார பணியாளர்கள் மற்றும் 71 வாகனங்கள் முகாமில் ஈடுபட உள்ளனர். எனவே முதல் தவணை, 2-ம் தவணை மற்றும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை செலுத்தி கொள்ளாதவர்கள் இந்த முகாம்களுக்கு சென்று தடுப்பூசி போட்டு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இம்முகாமில் 1.50 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Updated On: 7 July 2022 3:23 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?