/* */

ஈரோடு மாவட்டத்தில் நேற்று ஒரேநாளில் 29,046 பேருக்கு கொரோனா தடுப்பூசி

ஈரோடு மாவட்டத்தில் நேற்று நடந்த 34-வது கட்ட மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாமில் 29,046 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

HIGHLIGHTS

ஈரோடு மாவட்டத்தில் நேற்று ஒரேநாளில் 29,046 பேருக்கு கொரோனா தடுப்பூசி
X

கோபிசெட்டிபாளையம் நகராட்சியில் பகுதியில் நடைபெற்ற தடுப்பூசி முகாமினை நகராட்சி தலைவர் நாகராஜ் பார்வையிட்டார்.

ஈரோடு மாவட்டம், முழுவதும் நேற்று மொத்தம் 1,597 மையங்களில் 34-வது கட்ட மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

இந்த முகாம் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை இடைவிடாமல் நடந்தது. முகாமில் முதல் தவணை தடுப்பூசியை 1,041 பேரும், 2வது தவணை தடுப்பூசியை 16,361 பேரும், பூஸ்டர் தடுப்பூசியை 11,644 பேரும் என மொத்தம் 29,046 பேர் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.

Updated On: 22 Aug 2022 1:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அதிராமல் அதிரும் மின்னூட்டம், காதல்..!
  2. திருப்பூர்
    திருப்பூரில் புற்றுநோய் விழிப்புணா்வு சைக்கிள் பேரணி
  3. லைஃப்ஸ்டைல்
    மலர்கள், செடிகளின் வண்ணத்துப்பூச்சிகள்..!
  4. பல்லடம்
    பல்லடம் பொங்காளியம்மன் கோவில் திருப்பணி; அமைச்சா் சேகா்பாபு நேரில்...
  5. திருப்பூர்
    மழை வேண்டி நாளை பிரார்த்தனை: இந்து முன்னணி அழைப்பு
  6. வந்தவாசி
    மது போதையில் ரகளை செய்த மகன்; கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய ‘ பாசக்கார’...
  7. லைஃப்ஸ்டைல்
    நீண்ட நாட்கள் வாழணும்னா.. புரதம் அவசியம் சாப்பிடுங்க..!
  8. வீடியோ
    கேள்விகளால் மடக்கிய பத்திரிகையாளர் | பதில் சொல்ல முடியாமல் திணறிய...
  9. லைஃப்ஸ்டைல்
    சிறுவயதிலேயே வயசான தோற்றம்! இதுதான் காரணமா?
  10. திருவண்ணாமலை
    திருவண்ணாமலைக்கு கடைசி இடம் வேதனை தெரிவித்த கலெக்டர்..!