/* */

ஈரோட்டில் ஹெல்மெட் அணியாத 270 பேருக்கு அபராதம்

ஈரோடு மாநகர் பகுதியில் நேற்று ஒரே நாளில் 270 பேருக்கு அபராதம் விதித்ததாக போக்குவரத்து போலீசார் தெரிவித்தனர்.

HIGHLIGHTS

ஈரோட்டில் ஹெல்மெட் அணியாத 270 பேருக்கு அபராதம்
X

பைல் படம்.

ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் ஹெல்மெட் அணியாமல் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கும் பணியை தீவிரப்படுத்த வேண்டுமென உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து மாவட்டம் முழுவதும் ஹெல்மெட் அணியாமல் செல்பவர்களுக்கு அபராதம் விதிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டது.

நேற்று ஒரு நாள் மட்டும் ஈரோடு மாநகர் பகுதியில் ஹெல்மெட் அணியாமல் சென்ற 270 வாகன ஓட்டிகளுக்கு தலா 100 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். இதன் மூலம் ரூ. 27 ஆயிரம் அபராதம் வசூல் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

Updated On: 29 Nov 2021 12:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது