/* */

ஈரோடு மாவட்டத்தில் ஒரே நாளில் 21,678 பேருக்கு கொரோனா தடுப்பூசி

ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற 38-வது கட்ட கொரோனா தடுப்பூசி முகாமில் மாவட்டம் முழுவதும் 21,678 பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.

HIGHLIGHTS

ஈரோடு மாவட்டத்தில் ஒரே நாளில் 21,678 பேருக்கு கொரோனா தடுப்பூசி
X

பைல் படம்

தமிழகம் முழுவதும் நேற்று முன்தினம் 38-வது கட்ட மாபெரும் மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. அதன்படி ஈரோடு மாவட்டத்தில் 1,597 இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடந்தது.

இந்த முகாம்களில் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை பொதுமக்கள் ஆர்வமாக வந்து‌ கொரோனா‌ தடுப்பூசி செலுத்தி கொண்டனர். இதில் 515 பேருக்கு முதல் தவணையும், 4,350 பேருக்கு 2-ம் தவணையும், 16 ஆயிரத்து 813 பேருக்கு 3-ம் தவணையும் தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதன் மூலம் நேற்று முன்தினம் ஒரேநாளில் 21ஆயிரத்து 678 பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டது குறிப்பிடத்தக்கது.

Updated On: 27 Sep 2022 9:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  2. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  3. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  4. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  5. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  6. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது
  7. உலகம்
    இப்போ பூமியில் எவ்ளோ தண்ணீர் இருக்கு தெரியுமா..?
  8. திருச்சிராப்பள்ளி மாநகர்
    மாணவர்கள் வாழ்நாள் முழுவதும் விளையாட திருச்சி மாவட்ட ஆட்சியர்...
  9. விவசாயம்
    குறுவை சாகுபடி துவக்கம்: 20 மணி நேரம் மின்சாரம் கேட்கும் விவசாயிகள்
  10. இந்தியா
    சீன எல்லைக்கு அருகே உலகின் மிக உயரமான டேங்க் பழுதுபார்க்கும் வசதியை...