/* */

ஈரோடு மாவட்டத்தில் நேற்று மது விற்ற 20 பேர் கைது

ஈரோடு மாவட்டத்தில் நேற்று மது விற்ற 20 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடம் 150 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

HIGHLIGHTS

ஈரோடு மாவட்டத்தில் நேற்று மது விற்ற 20 பேர் கைது
X
மது விற்ற பெருமாள் என்பவரை போலீசார் கைது செய்து, இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

ஈரோடு மாவட்டத்தில் சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபடுவர்களை பிடிக்க மாவட்டம் முழுவதும் நேற்று ரெய்டு நடத்தப்பட்டது. இதில் ஈரோடு, பவானி, தாளவாடி, பெருந்துறை, கொடுமுடி, மொடக்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போலீசார் நடத்திய ரெய்டில் 20 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும், அவர்களிடமிருந்து விற்பனைக்கு வைத்திருந்த 150 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Updated On: 12 Sep 2022 10:45 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: மகர ராசிக்கு எப்படி இருக்கும்?
  2. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: தனுசு ராசிக்கு எப்படி இருக்கும்?
  3. லைஃப்ஸ்டைல்
    தர்பூசணி, ஏன் அளவோடு உண்ணவேண்டும்? தெரிஞ்சுக்கங்க..!
  4. லைஃப்ஸ்டைல்
    காதல் கடந்து போகாது...! கூடவே பயணிக்கும்..!
  5. லைஃப்ஸ்டைல்
    இன்னும் என்னை என்ன செய்ய போகிறாய்..அன்பே..அன்பே..!
  6. குமாரபாளையம்
    குமாரபாளையம் அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்
  7. காஞ்சிபுரம்
    மர்மமான முறையில் 9 கால்நடைகள் உயிரிழப்பு ?
  8. வீடியோ
    ஜூன் மாதம் நடவிருக்கும் அதிரடி | அடுத்தடுத்து சிக்கும் திமுக...
  9. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: விருச்சிக ராசிக்கு எப்படி இருக்கும்?
  10. குமாரபாளையம்
    வக்கீல்கள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு..!