/* */

கோவையை சேர்ந்த 12 வயது சிறுவன் கோபியில் மீட்பு

கோபி பேருந்து நிலையத்தில் சுற்றித் திரிந்த கோவையை சேர்ந்த 12 வயது சிறுவனை போலீசார் மீட்டனர்.

HIGHLIGHTS

கோவையை சேர்ந்த 12 வயது சிறுவன் கோபியில் மீட்பு
X

பைல் படம்.

கோபி பேருந்து நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அங்கு ஒரு சிறுவன் சுற்றி திரிந்து கொண்டிருந்தான். விசாரணையில், அவன் கோவையை சேர்ந்த 12 வயது சிறுவன் என்பதும், இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு யாரிடமும் கூறாமல் வீட்டை விட்டு வெளியேறி கோபிக்கு வந்ததும் தெரியவந்தது.அதைத்தொடர்ந்து சிறுவனை போலீசார் மீட்டு கோபி நஞ்சகவுண்டம்பாளையத்தில் உள்ள கருணை இல்லத்தில் தங்க வைத்தனர். இதுபற்றி அறிந்ததும் சிறுவனின் தாய் கோபிக்கு வந்தார். அவரிடம் சிறுவனை போலீசார் ஒப்படைத்தனர்.

Updated On: 10 Dec 2021 11:45 AM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. நீலகிரி
    கோடை சீசன் துவக்கம். நீலகிரியில் போக்குவரத்து மாற்றம்!
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. மாதவரம்
    கார் ஓட்டுநரிடம் கத்தியைக் காட்டி பணம் பறித்த மூவர் கைது
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. ஆரணி
    திருவண்ணாமலை மாவட்டத்தில் மே தின கொண்டாட்டங்கள்
  7. ஈரோடு
    கோடை வெயில்: ஈரோட்டில் ஒரு எலுமிச்சை பழம் ரூ.25-க்கு விற்பனை
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் தொமுச சார்பில் மாபெரும் மே தின ஊர்வலம்
  9. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 46 கன அடியாக சரிவு
  10. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 27 கன அடியாக சரிவு