/* */

ஈரோட்டில் 102 டிகிரி கொளுத்திய வெயில்: பாெதுமக்கள் கடும் அவதி

ஈரோட்டில் 102 டிகிரி அனல் காற்றுடன் வெயில் சுட்டெரிப்பதால், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

HIGHLIGHTS

ஈரோட்டில் 102 டிகிரி கொளுத்திய வெயில்: பாெதுமக்கள் கடும் அவதி
X

பைல் படம்

ஈரோடு மாவட்டத்தில் கோடைக்கு முன்பே வெயில் சுட்டெரிக்கிறது. காலை 8 மணிக்கே சுளீரென்று, தோலைக் கிழிக்கும் அளவுக்கு வாட்டிவதைக்கும் வெயில், மண்டையைப் பிளப்பதுபோல் மாலை 5 மணிவரை நீடிக்கிறது. காற்றில் ஈரப்பதம் குறைந்து வறண்ட நிலையில் அனல்காற்று வீசுவதால், பொதுமக்கள் தவிப்புக்குள்ளாகியுள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் இன்றைய (30ம் தேதி நிலவரப்படி, 102.56 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் கொளுத்தியது.

Updated On: 30 March 2022 12:45 PM GMT

Related News

Latest News

  1. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  2. லைஃப்ஸ்டைல்
    நண்பனின் பிறந்தநாளில் வேடிக்கையா கலாய்க்கலாம் வாங்க
  3. வீடியோ
    பெண் வேடத்தில் வந்த Cool Suresh ! அரண்டுபோன K Raja !#coolsuresh...
  4. இந்தியா
    ஒருபோதும் இந்து அல்லது முஸ்லீம் என்று சொல்லவில்லை: பிரதமர் மோடி
  5. லைஃப்ஸ்டைல்
    சாப்பாட்டுக்கு முன்னும் பின்னும் டீ, காபியை தவிர்க்க வேண்டுமாம்....
  6. இந்தியா
    NewsClick நிறுவனரை கைது செய்தது செல்லாது, உடனடியாக விடுதலை செய்ய...
  7. பட்டுக்கோட்டை
    காலநிலை அறிந்த பயிர் பாதுகாப்பு : விவசாயிகள் பின்பற்ற அறிவுறுத்தல்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
  9. வீடியோ
    தானாக வந்து மாட்டிக்கொண்ட Congress புள்ளிகள் | கதிகலங்கிய RahulGandhi...
  10. தென்காசி
    தென்காசி மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை