/* */

பாப்பிரெட்டிப்பட்டி அருகே நிலத்தகராறு: 3 பேர் மீது வழக்குப்பதிவு

பாப்பிரெட்டிப்பட்டி அருகே நிலத்தகராறு தொடர்பாக, 3 பேர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

பாப்பிரெட்டிப்பட்டி அருகே நிலத்தகராறு: 3 பேர் மீது வழக்குப்பதிவு
X

கோப்பு படம்

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த கோம்பூரைச் சேர்ந்தவர் அண்ணாமலை.80.விவசாயி. அப்பகுதியில் அவருக்கு சொந்தமான விவசாய நிலம் சம்பந்தமாக, அதே பகுதியை சேர்ந்த வெங்கடாசலத்திற்க்கும் இடையே நிலத்தகராறு இருந்து வந்தது .

இந்த நிலையில், வெங்கடாசலம், அவரது மகன்கள் மாதேஷ், மாது ஆகிய மூவரும் சேர்ந்து, அண்ணாமலையை தாக்கியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக, அண்ணாமலை தரப்பினரின் புகாரை தொடர்ந்து பாப்பிரெட்டிப்பட்டி போலீசார் மூவர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Updated On: 17 Sep 2021 1:30 AM GMT

Related News

Latest News

  1. Trending Today News
    ஒரு சீட்டுக்கு விமானத்திலயும் அக்கப்போரா..? (வீடியோ செய்திக்குள் )
  2. லைஃப்ஸ்டைல்
    காதலில் சந்தேகம்!? எப்பேர்பட்ட விளைவுகளை ஏற்படுத்தும்...!
  3. நாமக்கல்
    நாமக்கல்லில் தனியார் பள்ளி வாகனங்களை கல்வித்துறை செயலாளர் நேரில்...
  4. ஈரோடு
    கோபி கலை அறிவியல் கல்லூரியில் நாளை மறுநாள் கல்லூரிக் கனவு நிகழ்ச்சி
  5. காஞ்சிபுரம்
    திருப்புலிவனம் உடற்பயிற்சி கூடத்தில் உபகரணங்கள் மாயம்..!
  6. லைஃப்ஸ்டைல்
    தனிமையின் வலி – ஆழம் நிறைந்த தமிழ் மேற்கோள்கள்!
  7. ஈரோடு
    ஈரோட்டில் பெண்களுக்கான இலவச ஆரி எம்ப்ராய்டரி பயிற்சி மே.20ல் துவக்கம்
  8. லைஃப்ஸ்டைல்
    வெறுப்பு: ஒரு தவிர்க்க இயலாத உணர்வு தான்! அதை எப்படி எதிர்கொள்வது?
  9. காஞ்சிபுரம்
    ஸ்ரீபெரும்புதூர் அருகே மர்மமான முறையில் எரிந்த இரண்டு ஜேசிபி...
  10. மேட்டுப்பாளையம்
    குளம் போல் காட்சியளிக்கும் பெரியநாயக்கன்பாளையம் மேம்பாலம்: வாகன...