/* */

தர்மபுரி அருகே முறை தவறிய காதல், வாலிபர் போக்சோவில் கைது

தர்மபுரி அருகே முறை தவறிய காதலில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.

HIGHLIGHTS

தர்மபுரி அருகே முறை தவறிய காதல், வாலிபர் போக்சோவில் கைது
X

பைல் படம்

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த மெணசி காட்டுவளவு பகுதியைச் சேர்ந்தவர் முருகானந்தம். இவரது 18 வயது மகள் . பத்தாம் வகுப்பு படித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார்.

இவரது பெரியப்பா ரகு மகன் சூரிய மணிகண்டன், வயது 19. டிரைவர். இருவரும் கடந்த 30, ந்தேதி மதியம் சூப்பர் எக்ஸெல் பைக்கில் பேக்கரிகடைக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றவர்கள் வீடு திரும்பவில்லை. இதனையடுத்து பெற்றோர் கொடுத்த புகாரின்படி பாப்பிரெட்டிப்பட்டி போலீசார் தேடிவந்தனர்.

இந்த நிலையில் இருவரையும் போலீசார் கைது செய்தனர். விசாரணையில் இருவரும் ஒருவரையொருவர் காதலித்து வந்ததாகவும், முறையற்ற காதலால் , வீட்டை விட்டு வெளியேறியது தெரியவந்தது.

இதனையடுத்து சூரிய மணிகண்டனை போலீசார் போக்சோவில் கைது செய்தனர். அப்பெண்ணை காப்பகத்திற்கு அனுப்பினர்.

Updated On: 2 Sep 2021 4:45 PM GMT

Related News

Latest News

  1. மாதவரம்
    கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த ரவுடி கைது
  2. லைஃப்ஸ்டைல்
    சமூக வலைத்தளங்களில் பொங்கல் வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்வதில் சில...
  3. லைஃப்ஸ்டைல்
    தமிழர் பெருமையை சொல்லும் திருநாள் வாழ்த்துகள்!
  4. கோவை மாநகர்
    அப்பாவி மக்களின் நிலத்தை பறிக்கும் யானை வழித்தடங்கள்: வானதி சீனிவானசன்...
  5. லைஃப்ஸ்டைல்
    அம்மு குட்டி செல்லத்துக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!
  6. லைஃப்ஸ்டைல்
    காலை வணக்கம் சொல்லும் இளம்காலை நேரக்காற்று!
  7. இந்தியா
    போதையில் கார் ஓட்டி ஏற்படுத்திய விபத்தில் 2 பேர் உயிரிழப்பு :...
  8. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  9. கோவை மாநகர்
    பெங்களூரு குண்டுவெடிப்பு தொடர்பாக கோவையில் என்.ஐ.ஏ. சோதனை
  10. தென்காசி
    தென்காசி மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை