/* */

பாப்பிரெட்டிப்பட்டி அருகே பள்ளி சிறுமி கடத்தி திருமணம்: போக்சோவில் 3 பேர் கைது

பாப்பிரெட்டிப்பட்டி அருகே பள்ளி சிறுமி கடத்தி திருமணம் செய்த விவகாரத்தில், போக்சோ சட்டத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

HIGHLIGHTS

பாப்பிரெட்டிப்பட்டி அருகே பள்ளி சிறுமி கடத்தி திருமணம்: போக்சோவில்  3 பேர்  கைது
X

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த அடிமலைபுதூர் பகுதியை சேர்ந்த 20 வயது வாலிபர், கடந்த ஜுலை 1 ந்தேதி அதே பகுதியை சேர்ந்த 17 வயது பள்ளி மாணவியை கடத்திச் சென்றுள்ளார். சேலம் மாவட்டம் மேச்சேரி பகுதியில் உள்ள ஒரு கோவிலில் வைத்து, அவரை திருமணம் செய்து உள்ளார்.

இது குறித்து பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில், அந்த வாலிபருக்கு உதவியாக இருந்த சிலர் மீது, பாப்பிரெட்டிப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து, வாலிபர், அவரது உறவினர்களான ரவிக்குமார், சுகவனம் ஆகிய மூன்று பேர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் பதிந்து, கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Updated On: 7 July 2021 3:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தோல்வி கண்டு துவளாதீர்..! வீழ்ச்சி எழுச்சிக்கான முயற்சி..!
  2. லைஃப்ஸ்டைல்
    உனை பிரியாத வரவேண்டும் என்னுயிரே..!
  3. வீடியோ
    சினிமா படத்தில்ல இருக்கிறது எல்லாம் நல்லவா இருக்கு? ...
  4. லைஃப்ஸ்டைல்
    குடும்ப உறவாகும் நட்பு..! இருபக்க மகிழ்ச்சி..!
  5. பொன்னேரி
    ஆற்றில் சட்டவிரோதமாக மணல் கொள்ளை
  6. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் 8 தேர்வு மையங்களில் நாளை நீட் தேர்வு
  7. ஈரோடு
    ஈரோடு சென்ட்ரல் ரோட்டரி சங்கம், ஈரோடு ஆத்மா மின்மயான அறக்கட்டளை...
  8. வீடியோ
    🔴LIVE : காங்கிரஸ் MLA ரூபி மனோகரன் செய்தியாளர் சந்திப்பு | Ruby...
  9. வீடியோ
    அதெல்லாம் அவுங்க விருப்பம்!மிஷ்கினுக்கு அறிவுரை சொன்ன முதியவர்! சொல்ல...
  10. வீடியோ
    🔴LIVE : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பத்திரிகையாளர் சந்திப்பு |...