/* */

பாப்பிரெட்டிப்பட்டியில் மதுபாட்டில்கள் கடத்திய கார் பறிமுதல் - 2 பேர் கைது

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டியில் மதுபாட்டில்கள் கடத்திய கார் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக, 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

பாப்பிரெட்டிப்பட்டியில் மதுபாட்டில்கள் கடத்திய கார் பறிமுதல் -  2 பேர் கைது
X

பாப்பிரெட்டிப்பட்டியில் பறிமுதல் செய்யப்பட்ட 912மதுபாட்டில்கள் 

தருமபுரி மாவட்டம், அரூர்- சேலம் நெடுஞ்சாலையில் உள்ள சாமியாபுரம் கூட்ரோடு சோதனைச்சாவடியில், போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த சொகுசு காரை நிறுத்தி, சோதனை செய்ததில் மதுபாட்டில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, வாகனம் காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, முழுமையாக சோதனை செய்ததில் அதில் 912 டாஸ்மாக் மதுபானங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து திருச்செங்கோட்டை சேர்ந்த வெங்கடாசலம் வயது 40 பிரகாசம் வயது 46 இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து பாப்பிரெட்டிப்பட்டி போலீஸார் கைது செய்தனர். மேலும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட சொகுசு காரும் பறிமுதல் செய்யப்பட்டது. அதன் ன் மதிப்பு ஒரு லட்சத்து 10 ஆயிரம் ஆகும்.

Updated On: 25 Jun 2021 3:18 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    போர்ஷே விபத்தில் சிக்கிய சிறுவனின் தந்தை தப்பிக்க பலே திட்டம்....
  2. ஆன்மீகம்
    பேனா கூட கல்விக்கான ஆயுதம்தான்..! கருவிகளை போற்றுவோம்..!
  3. இந்தியா
    பாஜகவுக்கு 300 இடங்கள் கிடைக்கும்: பிரசாந்த் கிஷோர் கணிப்பு
  4. காஞ்சிபுரம்
    உத்திரமேரூர் அருகே கிணற்றை காணவில்லை என கிராம மக்கள் ஒட்டிய போஸ்டர்
  5. வீடியோ
    🔥Soori போல் Mimicry செய்து பங்கமாய் கலாய்த்த SK | Sivakarthikeyan |...
  6. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் கொட்டி தீர்த்த கனமழை: ஒரே நாளில் 624.50 மி.மீ
  7. காஞ்சிபுரம்
    அயோத்தி செல்லும் வில் மற்றும் அம்புவிற்கு காஞ்சிபுரத்தில் சிறப்பு...
  8. நாமக்கல்
    தமிழகத்தில் மணல் குவாரிகளை திறந்து பொதுமக்களுக்கு மணல் வழங்க
  9. நாமக்கல்
    மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நாமக்கல் மாவட்ட கலெக்டர்...
  10. லைஃப்ஸ்டைல்
    பிறந்தோம் சாதிப்போம்..! பிறந்தநாள் வாழ்த்து..!