/* */

குண்டல்பட்டியில் குடும்பத்தகறாறில் கணவன் மாயம்: மனைவி போலீசில் புகார்

குண்டல்பட்டியில் குடும்பத்தகறாறில் கணவன் மாயமானதால் மனைவி போலீசில் புகாரளித்துள்ளார்.

HIGHLIGHTS

குண்டல்பட்டியில் குடும்பத்தகறாறில் கணவன் மாயம்: மனைவி போலீசில் புகார்
X

பைல் படம்.

தர்மபுரி மாவட்டம், கம்பைநல்லுார் அடுத்த குண்டல்பட்டியை சேர்ந்தவர் பிரபாகரன்,வயது 30, இவரது மனைவி நிர்மலா, தம்பதியருக்கு ஒரு ஆண் மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.

கணவன், மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி வாய்த்தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், நேற்று தம்பதியருக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, வீட்டை விட்டு வெளியேறிய பிரபாகரன் இரவாகியும் வீடு திரும்பவில்லை.

உறவினர் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை. இன்று கம்பைநல்லுார் போலீசில் மனைவி நிர்மலா கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 7 Dec 2021 4:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    உலகை மாற்றும் உன்னத சக்தி பெண் சக்தி..!
  2. லைஃப்ஸ்டைல்
    நண்பனே..எனது உயிர் நண்பனே..! பிறந்தநாள் வாழ்த்து..!
  3. லைஃப்ஸ்டைல்
    வயதில் ஆப் செஞ்சுரி அடித்த சாதனை நாயகருக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    கவிதை பாடும் அலைகளாக, தமிழில் பிறந்த நாள் வாழ்த்துகள்!
  5. இந்தியா
    கோவாக்சின் பக்க விளைவுகள் குறித்த ஆய்வை கடுமையாக சாடிய ஐசிஎம்ஆர்! ...
  6. வானிலை
    தேனி, விருதுநகர், தென்காசியில் நாளை மிக கனமழைக்கு வாய்ப்பு
  7. காஞ்சிபுரம்
    அரசு விதிகளை மீறும் கனரக லாரி: இரவில் கண்காணிக்க தவறும் அலுவலர்கள்
  8. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை: ஆட்சியர் ஆலோசனை
  9. லைஃப்ஸ்டைல்
    மகிழ்ச்சி மந்திரங்கள்: வாழ்வை ரசிக்க வைக்கும் 23 எளிய சந்தோஷங்கள்
  10. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த தூக்கத்திற்கு இரவு வணக்கம்..!