/* */

கம்யூனிஸ்ட் கட்சி வாக்கு சேகரிப்பு

வால்பாறை தொகுதியில் கம்யூனிஸ்ட் வேட்பாளர் தேயிலை தோட்ட தொழிலாளர்களிடம் வாக்குசேகரிப்பு

HIGHLIGHTS

கம்யூனிஸ்ட் கட்சி வாக்கு சேகரிப்பு
X

வால்பாறை தொகுதியில், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளராக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த ஆறுமுகம் போட்டியிடுகின்றார். இவர், நல்லகாத்து எஸ்டேட், தோணிமுடி எஸ்டேட், ஐய்யர்பாடி எஸ்டேட் உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்தார். தேயிலை தோட்டத்திற்குள் நடந்தே சென்று தேயிலை பறிக்கும் தொழிலாளர்களிடம் வாக்கு சேகரித்தார். தொடர்ந்து அவர் பேசுகையில், "அதிமுக ஆட்சியில், தேயிலை தோட்ட தொழிலாளர்களின் பிரச்சினையை அதிமுக அரசு கண்டு கொள்ளவில்லை. காட்டுயானை, காட்டு பன்றி, சிறுத்தை உள்ளிட்ட விலங்குகளின் தாக்குதலால் தொழிலாளர்கள் பெரிதளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், அதிமுக அரசு இவற்றை கட்டுப்படுத்த எவ்வித நடவடிக்கையும் எடுக்க வில்லை என்றவர், திமுக ஆட்சியின்போது தான் வால்பாறைக்கு பேருந்து நிலையம், அரசு கல்லூரி கொண்டு வரப்பட்டதாக கூறினார்.

Updated On: 24 March 2021 9:51 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  2. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  8. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  10. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்