/* */

கூண்டில் சிக்கிய சிறுத்தை அடர் வனப்பகுதியில் விடுவிப்பு

குடோனில் கடந்த 5 நாட்களாக தஞ்சம் புகுந்திருந்த சிறுத்தை நேற்று நள்ளிரவு கூண்டில் சிக்கியது.

HIGHLIGHTS

கூண்டில் சிக்கிய சிறுத்தை அடர் வனப்பகுதியில் விடுவிப்பு
X

விடுவிக்கப்பட்ட சிறுத்தை.

கோவை குனியமுத்தூர் அருகே பாழடைந்த குடோனில் கடந்த 5 நாட்களாக தஞ்சம் புகுந்திருந்த சிறுத்தை நேற்று நள்ளிரவு கூண்டில் சிக்கியது. பிடிப்பட்ட சிறுத்தை பொள்ளாச்சி அடுத்த டாப்சிலிப் அடர் வனப்பகுதியில் விடப்பட்டது. மேலும் வனத்துறையினரின் நுட்பமான முடிவால் சிசிடிவி காமிரா காட்சிகளின் உதவியின் படி கூண்டுக்குள் நுழைந்து சிறுத்தையை லாவகமாக பிடித்தனர். கூண்டு வைத்து ஐந்து நாட்கள் ஆகியும் வனத்துறைக்கு போக்கு காண்பித்து வந்த சிறுத்தையை நிதனமாக காத்திருந்து பிடித்தனர். மேலும் பிடிப்பட்ட சிறுத்தை நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதை மருத்துவர்கள் உறுதி செய்த பின்னர், உணவாக கோழி இறைச்சி வைக்கப்பட்டு இன்று நண்பகல் அடர் வனப்பகுதியில் விடப்பட்டது. நகருக்குள் புகுந்த சிறுத்தையை பாதுகாப்பாக பிடித்த வனத்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு பாரட்டுகள் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

Updated On: 22 Jan 2022 11:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வில்லன் இல்லைன்னா கதையே இல்லை..!
  2. லைஃப்ஸ்டைல்
    பனை நுங்கு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  3. இந்தியா
    விஜயகாந்த்துக்கு மே 9ம் தேதி பத்மபூஷன் விருது: பிரேமலதா தகவல்
  4. அரசியல்
    சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்ட ரூ.4 கோடி தொடர்பான வழக்கு
  5. லைஃப்ஸ்டைல்
    இனிப்பு பெருஞ்சீரகம் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    அப்பா ஒரு ஆழ்கடல்..! கன்னட மொழியில் அப்பா மேற்கோள்..!
  7. லைஃப்ஸ்டைல்
    காதலை ஆரத்தழுவி காலைப்பொழுதுக்கு ஒரு வணக்கம்..!
  8. திருப்பூர்
    போதைப் பொருள்களை ஒழிக்க மக்களின் போராட்டமே தீா்வு; இந்து முன்னணி...
  9. திருப்பூர்
    வெள்ளக்கோவில் நகராட்சி; ஒரே நாளில் ரூ.1 கோடி வரி வசூல் செய்து சாதனை
  10. லைஃப்ஸ்டைல்
    கொரோனா ஒன்றே போதும் செவிலியர் புகழ் பாட..!