/* */

தட்டுப்பாடின்றி தடுப்பூசி செலுத்த வேண்டும்- எஸ்.பி.வேலுமணி கோரிக்கை

தட்டுப்பாடின்றி கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

HIGHLIGHTS

தட்டுப்பாடின்றி தடுப்பூசி செலுத்த வேண்டும்-  எஸ்.பி.வேலுமணி கோரிக்கை
X

தொண்டாமுத்தூர்  தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தடுப்பூசி செலுத்தும் பணிகளை நேரில் ஆய்வு செய்தார்.

கோவை மாவட்டத்தில் தடுப்பூசி தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால் மக்கள் மிகவும் சிரமம் அடைந்துள்ளார்கள். இந்த நிலையில் கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தெலுங்குபாளையம் மற்றும் செல்வபுரம் பகுதிகளில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தடுப்பூசி செலுத்தும் பணிகளை நேரில் ஆய்வு செய்தார்.

அப்போது பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். தொடர்ந்து தடுப்பூசி கிடைப்பதற்கு ஆவண செய்வதாகவும் மக்களிடம் தெரிவித்தார்.

மேலும் தடுப்பூசி மையத்தில் உள்ள மருத்துவர்கள் 130 தடுப்பூசிகள் மட்டுமே வந்துள்ளதாக தெரிவித்ததை அடுத்து, மக்கள் அனைவருக்கும் தட்டுப்பாடு இன்றி தடுப்பூசி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று மருத்துவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

அதனை தொடர்ந்து பொதுமக்களுக்கு கபசுர குடிநீர், முகக்கவசம் மற்றும் நோயெதிர்ப்பு சக்தி மாத்திரைகளை வழங்கினார்.

Updated On: 1 Jun 2021 9:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  2. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  3. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  4. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  6. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  7. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  8. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  9. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  10. உலகம்
    பெண்கள் உதட்டில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்ள தடை எந்த நாட்டில் என...