/* */

ஊரடங்கால் பாதித்த மக்களுக்கு மதிய உணவு திட்டம் - எஸ்.பி.வேலுமணி துவக்கி வைத்தார்

கோவை நாதேகவுண்டன்புதூர், கள்ளிப்பாளையம் பகுதிகளில், ஊராடங்கால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு மதிய உணவு திட்டத்தை, எஸ்.பி. வேலுமணி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

HIGHLIGHTS

ஊரடங்கால் பாதித்த மக்களுக்கு மதிய உணவு திட்டம் - எஸ்.பி.வேலுமணி துவக்கி வைத்தார்
X

கள்ளிப்பாளையம் பகுதியில், ஊராடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மதிய உணவு திட்டத்தை அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார்.

கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில், முன்னாள் அமைச்சரும், அதிமுக கொறாடாவுமான எஸ்.பி வேலுமணி, பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்தார்.

அவ்வகையில், பூலுவப்பட்டி, உரிபள்ளம்புதூர், கள்ளிபாளையம் வடிவேலம்பாளையம், நாதேகவுண்டன்புதூர், கிளியக்கவுண்டன் பாளையம் கள்ளிப்பாளையம் ஆகிய பகுதிகளில், ஊராடங்கால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு மதிய உணவுத்திட்டத்தை, அவர் இன்று துவைக்கி வைத்தார்.

இந்த திட்டம் மூலம், அதிமுக சார்பில் உணவு வழங்கப்படுகிறது. மேலும் நோய்த்தொற்றில் இருந்து மக்களை காப்பாற்றும் விதமாக முகக்கவசங்களையும், நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கபசுர குடிநீர் ஆகியனவும் வழங்கினார்.

Updated On: 2 July 2021 10:45 AM GMT

Related News

Latest News

  1. கோவை மாநகர்
    யானை வழித்தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற வேண்டும் : விவசாயிகள்...
  2. வீடியோ
    🔴LIVE : முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர் சந்திப்பு ||...
  3. ஆன்மீகம்
    தெய்வத்திடம் என்ன கேட்க வேண்டும்?
  4. கோவை மாநகர்
    ஆனைமலையில் குடும்பத்துடன் உறங்கும் காட்டு யானைகளின் புகைப்படம் வைரல்
  5. லைஃப்ஸ்டைல்
    அடே..நண்பா.. வாடா பிறந்தநாள் கொண்டாடலாம்..!
  6. லைஃப்ஸ்டைல்
    வேலைச் சோர்வில் இருந்து மீண்டு வர 9 வழிகள்
  7. கோவை மாநகர்
    நொய்யல் ஆற்றில் நுரையுடன் வெளியேறும் வெள்ள நீர் ; நோய் தொற்று பரவும்...
  8. கல்வி
    2024-ல் மருத்துவ உலகை புரட்டிப்போடும் சிறந்த படிப்புகள்
  9. லைஃப்ஸ்டைல்
    திருமண நாள் வாழ்த்துக்கள்: அன்பைப் பொழிந்து, மகிழ்ச்சியைச் சொல்லும்...
  10. லைஃப்ஸ்டைல்
    "குட் நைட்" மட்டும் சொல்லாதீங்க! தமிழ்ல இப்படி சொல்லுங்க!