/* */

கோவை குற்றாலத்தில் நீர்வரத்து கிடுகிடு: சுற்றுலா பயணிகளுக்கு தடை

கோவை குற்றாலம் அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளதை அடுத்து, சுற்றுலா பயணிகளுக்கு 3 நாட்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

கோவை குற்றாலத்தில் நீர்வரத்து கிடுகிடு: சுற்றுலா பயணிகளுக்கு தடை
X

கோவை குற்றாலம் அருவியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்.

கோவையின் முக்கிய சுற்றுலா தலமாக, கோவை குற்றாலம் உள்ளது. கொரோனா இரண்டாவது அலை பரவல் காரணமாக, கோவை குற்றாலத்திற்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டு இருந்தது. கொரோனா பரவல் குறைந்ததை அடுத்து, கடந்த 6 ம் தேதி முதல், சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

இந்நிலையில், கேரளா மாநிலத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில், தொடர் மழையின் காரணமாக கோவை குற்றாலத்திற்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க இயலாத நிலை உள்ளது. எனவே, பாதுகாப்பு கருதி கோவை குற்றாலம் சூழல் சுற்றுலா தலத்தில், நாளை முதல் வரும் 12 ம் தேதி வரை 3 நாட்களுக்கு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக, வனத்துறையினர் தெரிவித்தனர்.

Updated On: 8 Sep 2021 4:00 PM GMT

Related News

Latest News

  1. செங்கம்
    வாழைத் தோட்டத்தை தாக்கி வரும் கரும் பூசண நோயை கட்டுப்படுத்துதல்...
  2. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  3. வந்தவாசி
    ஸ்ரீ ராமானுஜரின் 1007 வது திருநட்சத்திர உற்சவ விழா
  4. பொன்னேரி
    பொன்னேரி அருகே ஸ்ரீனிவாச பெருமாள் திருக்கல்யாண வைபோகம்
  5. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  6. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  7. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  8. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!
  9. லைஃப்ஸ்டைல்
    அறுசுவையான மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம் செய்வது எப்படி?
  10. லைஃப்ஸ்டைல்
    சமையலை ருசியாக மாற்ற சில முக்கிய விஷயங்களை தெரிஞ்சுக்கலாமா?