/* */

கோவை வெள்ளலூரில் லாரி திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு

கோவை வெள்ளலூர் பகுதியில் நீண்ட ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி திடீரென தீப்பிடித்து எரிந்தது.

HIGHLIGHTS

கோவை வெள்ளலூரில் லாரி திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு
X
தீப்பற்றி எரிந்த லாரி. 

கோவை வெள்ளலூர் எல்ஜி நகர் பேஸ்-1 பகுதியில் உள்ள தனியார் இடத்தில் பல ஆண்டுகளாக லாரி ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. நேற்று, அதன் அருகில் கொட்டபட்டிருந்த கழிவு, பஞ்சு மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் தீயில் மளமளவென்று எரிந்தன.

இந்த தீ பரவி அருகில் நின்றிருந்த லாரியும் தீப்பற்றி எரிய தொடங்கியது. இது பற்றி தகவல் அறிந்த தெற்கு தீயணைப்பு துறையினர், 20 நிமிடம் போராடி தீயை அணைத்தனர். தீ விபத்து குறித்து போத்தனூர் காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 7 May 2022 11:15 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  3. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  4. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  5. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  6. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  7. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  8. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  9. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    இருமனம் இணைந்து ஒரு மனமான திருமணம்..! அன்பூ தொடுத்த மாலை..!