/* */

நாயை அடித்து கொன்றவர்கள் மீது வழக்குப்பதிவு

தங்கை மகளை கடித்த ஆத்திரத்தில் வட மாநில இளைஞருடன் சேர்ந்து மரத்தில் கட்டி வைத்து நாயை அடித்துக் கொன்றுள்ளார்.

HIGHLIGHTS

நாயை அடித்து கொன்றவர்கள் மீது வழக்குப்பதிவு
X

கோவை பீளமேடு வ.உ.சி. காலனி பகுதியில் பாலசுந்ததரம் என்பவர் வசித்து வருகிறார். இவரது மற்றொரு வீட்டில் சீனிவாசன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் பாலசுந்தரம் வளர்த்து வந்த நாய், சீனிவாசனின் தங்கை மகளை கடித்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த சீனிவாசன், வட மாநில இளைஞர் ஒருவருடன் சேர்ந்து நேற்று மாலை நாயை மரத்தில் கட்டி வைத்துள்ளார். மேலும் இருவரும் நாயை கொடூரமாக அடித்து கொன்றுளார்.

இது தொடர்பாக அப்பகுதி மக்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற விலங்குகள் நல வாரிய மாவட்ட அலுவலர் பிரதீப் பிரபாகரன் கொடுத்த பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் பேரில் சீனிவாசன் மற்றும் உதவிய நபர் இருவர் மீதும் விலங்குகளை கொல்லுதல் மற்றும் விலங்குகள் வன்கொடுமை சட்டம் ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

Updated On: 26 April 2021 3:54 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    ஆறுமாத குழந்தை மீது பலமுறை துப்பாக்கிச்சூடு..! தந்தை கைது..!
  2. திருவள்ளூர்
    பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை!
  3. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  4. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  5. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,120 கன அடியாக அதிகரிப்பு
  6. மேட்டுப்பாளையம்
    கனமழை காரணமாக மண் சரிவு : மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் ரத்து..!
  7. திருப்பரங்குன்றம்
    கூடலகப் பெருமாள் கோயில், வைகாசிப் பெருந் திருவிழா!
  8. தொழில்நுட்பம்
    550 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள டிரிபிள்-ஸ்டார் சிஸ்டத்தை கைப்பற்றிய...
  9. உலகம்
    எகிப்தியர்கள் பிரமிடுகளை எவ்வாறு கட்டினார்கள் என்ற மர்மத்துக்கு...
  10. வீடியோ
    NO பருப்பு NO பாமாயில் எதனால் இந்த நிலைமை || #mkstalin #tngovt...