/* */

பிரதமர் மோடிக்கு கறுப்பு கொடி காட்ட முயற்சி- 60 பேர் கைது

பிரதமர் மோடிக்கு கறுப்பு கொடி காட்ட முயற்சி- 60 பேர் கைது
X

பிரதமர் மோடிக்கு கறுப்பு கொடி காட்ட முயன்ற தபெதிக அமைப்பினர் கைது செய்யப்பட்டனர்.

இலங்கை இனப்படுகொலை தொடர்பாக ஐநா சபையில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை இந்தியா புறக்கணித்து வெளிநடப்பு செய்தது. இதற்கு கண்டனம் தெரிவித்து தாராபுரத்தில் பாஜக தலைவர் முருகனை ஆதரித்து நடைபெறும் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொள்ள வருகை தரும் பிரதமர் மோடியை கண்டித்து தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் பீளமேட்டில் கறுப்பு கொடி காட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்காத மோடியே திரும்பி போ என மோடியை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். இதனிடையே காவல்துறைக்கும் போராட்டக்காரர்களுக்குமிடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. சாலை மறியலில் ஈடுபட்ட தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினரை காவல்துறையினர் குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று 10 பெண்கள் உள்ளிட்ட 60 பேரை கைது செய்தனர்.

Updated On: 30 March 2021 11:47 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு
  2. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  3. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  6. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...
  7. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...
  8. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு
  9. லைஃப்ஸ்டைல்
    புரதச் சத்துக்களைத் தவிர்க்க மக்களை வலியுறுத்தும் ஐசிஎம்ஆர் மருத்துவக்...
  10. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி முக்கொம்பு மேலணையின் ஷட்டர் பழுதுபார்ப்பு பணி துவக்கம்